வீட்டை இடித்த திமுக நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை!
Aug 24, 2025, 06:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வீட்டை இடித்த திமுக நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை!

Web Desk by Web Desk
Mar 19, 2025, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மோசடியாக நிலத்தைப் பத்திரப் பதிவு செய்து வீட்டை இடித்துத் தள்ளிய திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராஜ் என்பவருக்குச் சொந்தமான வீட்டை ஐந்து லட்ச ரூபாய் கொடுத்து குத்தகைக்கு வாங்கி மாணிக்கம் என்பவர் வசித்து வந்தார்.

தொடர்ந்து ராஜ் வீட்டை விற்பனை செய்வதாகக் கூறி மாணிக்கத்திடம் 11லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு, ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு ராஜ் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் ராஜிக்கு சொந்தமான நிலத்தைச் செல்வம் என்பவர் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்து வீட்டை காலி செய்யுமாறு தகராறு செய்துள்ளார். மேலும் திமுக நிர்வாகிகளை அழைத்துச் சென்று வீட்டினை ஜேசிபி மூலம் இடித்துத் தள்ளியுள்ளார். இது குறித்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: சத்தியமங்கலம்ஈரோடு மாவட்டம்Demand that appropriate action be taken against DMK executives who demolished the house!
ShareTweetSendShare
Previous Post

நெல் கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் : விவசாயிகள் வேதனை!

Next Post

திருவண்ணாமலையில் வெளிநாட்டு பெண் பாலியல் வன்கொடுமை?

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies