பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல் : டாஸ்மாக் ஊழியர் இடைநீக்கம்!
Aug 24, 2025, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல் : டாஸ்மாக் ஊழியர் இடைநீக்கம்!

Web Desk by Web Desk
Mar 20, 2025, 11:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புவனகிரி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் 10 ரூபாய் கூடுதலாக வாங்கிய விவகாரத்தில், “தமக்கு அமைச்சரைத் தெரியும், எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் அளித்துக்கொள்” எனப் பேசிய ஊழியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம், புவனகிரி அடுத்த உ.ஆதனூர் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைக்கு கலைச்செல்வன் என்பவர் மதுவாங்க சென்றுள்ளார்.

அப்போது, வாங்கிய மதுபாட்டிலுக்கு ரசீது கேட்டுள்ளார். மேலும், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ஏன் 10 ரூபாய் வாங்குகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதற்கு டாஸ்மாக் கடை விற்பனையாளர் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். “தமக்கு ஆட்சியர் மற்றும் அமைச்சரைத் தெரியும் என்றும், ஒரு போன் போட்டால் நீ என்ன ஆவாய் தெரியுமா” என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனை தமது செல்போனில் வீடியோ எடுத்த இளைஞர், அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ, வைரலான நிலையில், மது பாட்டிலுக்குக் கூடுதலாக 10 ரூபாய் வாங்கிய டாஸ்மாக் கடை விற்பனையாளர் வீரமணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

Tags: கடலூர்Tasmac shop charges Rs. 10 extra per bottle: Tasmac shop seller threatens person who asked a question!புவனகிரி
ShareTweetSendShare
Previous Post

சிறார் வாகன விபத்தில் தமிழகம் முதலிடம் : நிதின் கட்கரி

Next Post

சென்னை சூளைமேடு அருகே தாறுமாறாக ஓடிய கார்!

Related News

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்கள் – இபிஎஸ் பேச்சு

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரணில் விக்ரமசிங்கே கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – சசிதரூர் கண்டனம்!

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies