பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல் : டாஸ்மாக் ஊழியர் இடைநீக்கம்!
Oct 16, 2025, 12:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல் : டாஸ்மாக் ஊழியர் இடைநீக்கம்!

Web Desk by Web Desk
Mar 20, 2025, 11:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புவனகிரி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் 10 ரூபாய் கூடுதலாக வாங்கிய விவகாரத்தில், “தமக்கு அமைச்சரைத் தெரியும், எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் அளித்துக்கொள்” எனப் பேசிய ஊழியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம், புவனகிரி அடுத்த உ.ஆதனூர் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைக்கு கலைச்செல்வன் என்பவர் மதுவாங்க சென்றுள்ளார்.

அப்போது, வாங்கிய மதுபாட்டிலுக்கு ரசீது கேட்டுள்ளார். மேலும், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ஏன் 10 ரூபாய் வாங்குகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதற்கு டாஸ்மாக் கடை விற்பனையாளர் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். “தமக்கு ஆட்சியர் மற்றும் அமைச்சரைத் தெரியும் என்றும், ஒரு போன் போட்டால் நீ என்ன ஆவாய் தெரியுமா” என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனை தமது செல்போனில் வீடியோ எடுத்த இளைஞர், அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ, வைரலான நிலையில், மது பாட்டிலுக்குக் கூடுதலாக 10 ரூபாய் வாங்கிய டாஸ்மாக் கடை விற்பனையாளர் வீரமணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

Tags: கடலூர்Tasmac shop charges Rs. 10 extra per bottle: Tasmac shop seller threatens person who asked a question!புவனகிரி
ShareTweetSendShare
Previous Post

சிறார் வாகன விபத்தில் தமிழகம் முதலிடம் : நிதின் கட்கரி

Next Post

சென்னை சூளைமேடு அருகே தாறுமாறாக ஓடிய கார்!

Related News

சைபர் நிதி மோசடி செய்யும் 1, 277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம்!

தீபாவளி பண்டிகை – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள் – சிறப்பு தொகுப்பு!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

“அமிர்தவர்ஷம் 72” கொண்டாட்டம் – மாணவர்களை கவர்ந்த கண்காட்சி : சிறப்பு தொகுப்பு!

மகாராஷ்டிரா முதல்வர் முன்னிலையில் 60 நக்சல்கள் சரண்!

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies