கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : விசாரணையை தீவிரப்படுத்திய சிபிசிஐடி!
Oct 16, 2025, 12:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : விசாரணையை தீவிரப்படுத்திய சிபிசிஐடி!

Web Desk by Web Desk
Mar 20, 2025, 12:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை  சிபிசிஐடி காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளதாக நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜித்தன் ஜாய் நேரில் ஆஜரானார். மேலும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் சிபிசிஐடி போலீசாரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

வழக்கு குறித்துக் கேட்டறிந்த நீதிபதியிடம், கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணையை  சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தி உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து அடுத்த மாதம் ஏப்ரல் 25ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி  உத்தரவிட்டார்.

Tags: சிபிசிஐடிKodanad murder and robbery case: CBCID intensifies investigation!கோடநாடு கொலை
ShareTweetSendShare
Previous Post

இளைஞரின் இறப்பில் சந்தேகம் : உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

Next Post

ஆண்களுக்கு வாரத்திற்கு 2 மது பாட்டில் இலவசமாக வழங்க வேண்டும் : சட்டப் பேரவையில் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ கோரிக்கை!

Related News

சைபர் நிதி மோசடி செய்யும் 1, 277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம்!

தீபாவளி பண்டிகை – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள் – சிறப்பு தொகுப்பு!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

“அமிர்தவர்ஷம் 72” கொண்டாட்டம் – மாணவர்களை கவர்ந்த கண்காட்சி : சிறப்பு தொகுப்பு!

மகாராஷ்டிரா முதல்வர் முன்னிலையில் 60 நக்சல்கள் சரண்!

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies