கடலூர் : பணத்தைக் கடனாகப் பெற்று மோசடியில் ஈடுபட்ட கும்பலுக்கு வலைவீச்சு!
Jan 18, 2026, 04:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

 கடலூர் : பணத்தைக் கடனாகப் பெற்று மோசடியில் ஈடுபட்ட கும்பலுக்கு வலைவீச்சு!

Murugesan M by Murugesan M
Mar 27, 2025, 11:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பல லட்சம் ரூபாயைக்  கடனாகப் பெற்று மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரத்தைச் சேர்ந்த குமார், சண்முகவேல் என்பவருக்கு 23 லட்சம் ரூபாய் கடனாகக் கொடுத்து கிரையமாக அவரது நிலத்தைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், பணத்தைத் திருப்பி தருவதாகக் கூறி  குமாரை அழைத்த சண்முகவேல், நிலத்தை  மறுகிரையம் செய்துகொண்டு பணத்தைத் தராமல் ஏமாற்றியுள்ளார்.

இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட சண்முகவேல் மற்றும் அவரது நண்பர்களை  போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: கடலூர்Cuddalore: Gang involved in fraud by borrowing money from others caught online!
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் : டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு!

Next Post

 மரக்காணத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு வீரர்களின் சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies