ரேஷன் கடையில் தலை துண்டித்து இளைஞர் கொலை : 4 பேர் கைது!
Jul 27, 2025, 08:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரேஷன் கடையில் தலை துண்டித்து இளைஞர் கொலை : 4 பேர் கைது!

Web Desk by Web Desk
Apr 18, 2025, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி ரேஷன் கடையில் தலை துண்டித்து இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

காசிமேஜர்புரம் பகுதியைச் சேர்ந்த பட்டுராஜா, நவம்பர் மாதம் 17-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக கணேசன், ஆனந்த் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், பிணையில் வெளியே வந்த அவர்களை பட்டுராஜாவின் உறவினர்கள் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது.

இதற்கிடையே, அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்ற ஆனந்தின் சகோதரர் குத்தாலிங்கத்தை, 4 பேர் கொண்ட கும்பல் தலையைத் துண்டித்து கொலை செய்தது.

இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக ராமசுப்பிரமணியன், ஹரிஹரன், செண்பகம், மணி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags: ரேஷன் கடைதென்காசிYouth beheaded at ration shop: 4 arrestedஇளைஞர் கொலை
ShareTweetSendShare
Previous Post

தூய்மை பணியாளர் தற்கொலை : திமுக பேரூராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு!

Next Post

முதியவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற வடமாநில இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies