பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப அனுமதி மறுப்பு - பாஜக தொண்டர்கள் எதிர்ப்பு!
Aug 2, 2025, 11:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப அனுமதி மறுப்பு – பாஜக தொண்டர்கள் எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Apr 27, 2025, 03:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை நடுக்குப்பத்தில் பாஜகவினர் சார்பில் பொது இடத்தில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டதற்கு அனுமதி மறுத்து போலீசார் குவிக்கப்பட்டனர்.

நடுக்குப்பத்தில் உள்ள மீன் மார்க்கெட் அருகே பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 121-வது மனதின் குரல் நிகழ்ச்சியை பொது இடத்தில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலானோர் பங்கேற்கவிருந்தனர்.

இதற்காக 1 வாரத்துக்கு முன்னதாகவே அனுமதி கோரி காவல்துறையிடம் பாஜகவினர் கடிதம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்த போலீசார், அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி ஸ்பீக்கர், மேடை உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தினர்.

இதனால் பாஜகவினருக்கும், அங்கு குவிந்திருந்த போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அருகே இருந்த திருமண மண்டபத்தில், பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி பாஜகவினரால் ஒளிபரப்பப்பட்டது.

 

Tags: ChennaiModibjpNadukkuppamNainar Nagendranmadadin kural
ShareTweetSendShare
Previous Post

அடுத்தத மாதம் வெளியாகிறது தக் லைப் படத்தின் இரண்டாவது பாடல்!

Next Post

அடக்கு முறையை கையில் எடுக்கலாம் என எண்ண வேண்டாம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Related News

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதல் – கல்லூரி மாணவர்கள் இருவர் பலி!

சேலத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் நிறுவன ஊழியர்கள் போராட்டம்!

குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் பெண் பலி!

மணப்பாறை அருகே வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை விடுவிக்க கோரி சாலை மறியல்!

திறமையான மாணவர்களுக்கு செமி கண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு மையத்தில் பயிற்சி – சென்னை IIT இயக்குனர் காமகோடி தகவல்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

வாரணாசியில் ரூ.2, 200 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

குன்னூர் அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து!

கோவையில் அம்மன் உருவப்படத்தின் கண் வழியே பார்த்தால், அம்மனின் உருவம் தெரியும் அதிசயம்!

ஆண்டிபட்டி அருகே 100 நாள் வேலை பணியாளர்கள் சாலை மறியல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் – தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு தொடக்கம்!

திருப்பூர் அருகே உயிரிழந்த விசாரணை கைதி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

நிலம் கிடைக்காததால் தமிழகத்தில் 5 ரயில்வே திட்டங்கள் தாமதம் – அஸ்வினி வைஷ்ணவ்

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு – 3 விருதுகளை அள்ளிய பார்க்கிங் திரைப்படம்!

அமைச்சர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் புறக்கணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies