பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப அனுமதி மறுப்பு - பாஜக தொண்டர்கள் எதிர்ப்பு!
Jan 14, 2026, 04:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப அனுமதி மறுப்பு – பாஜக தொண்டர்கள் எதிர்ப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 27, 2025, 03:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை நடுக்குப்பத்தில் பாஜகவினர் சார்பில் பொது இடத்தில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டதற்கு அனுமதி மறுத்து போலீசார் குவிக்கப்பட்டனர்.

நடுக்குப்பத்தில் உள்ள மீன் மார்க்கெட் அருகே பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 121-வது மனதின் குரல் நிகழ்ச்சியை பொது இடத்தில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலானோர் பங்கேற்கவிருந்தனர்.

இதற்காக 1 வாரத்துக்கு முன்னதாகவே அனுமதி கோரி காவல்துறையிடம் பாஜகவினர் கடிதம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்த போலீசார், அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி ஸ்பீக்கர், மேடை உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தினர்.

இதனால் பாஜகவினருக்கும், அங்கு குவிந்திருந்த போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அருகே இருந்த திருமண மண்டபத்தில், பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி பாஜகவினரால் ஒளிபரப்பப்பட்டது.

 

Tags: Nainar Nagendranmadadin kuralChennaiModibjpNadukkuppam
ShareTweetSendShare
Previous Post

அடுத்தத மாதம் வெளியாகிறது தக் லைப் படத்தின் இரண்டாவது பாடல்!

Next Post

அடக்கு முறையை கையில் எடுக்கலாம் என எண்ண வேண்டாம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies