குடும்பத்தை இங்கிலாந்துக்கு நாடு கடத்திய பாகிஸ்தான் ராணுவ தளபதி!
Oct 3, 2025, 09:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

குடும்பத்தை இங்கிலாந்துக்கு நாடு கடத்திய பாகிஸ்தான் ராணுவ தளபதி!

Web Desk by Web Desk
Apr 28, 2025, 05:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர், தனது குடும்பத்தை இங்கிலாந்துக்கு நாடு கடத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அசாதாரண சூழல் நிலவி வருகிறது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால், அதற்கு எதிர்வினையாற்றும் விதமாக ஷிம்லா அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்தது.

இந்தியாவுடனான போருக்குத் தாயாராக இருப்பதாகவும், 130 அணு ஏவுகணைகள் இந்தியாவைக் குறிவைத்துக் காத்திருப்பதாகவும் பாகிஸ்தான் அமைச்சர் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவும் சூழல் உருவாகியுள்ளதால், இந்தியாவும் போரை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளைப் பல வகைகளில் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர், தனது குடும்பத்தை இங்கிலாந்திற்கு நாடு கடத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல, பல முக்கிய பாகிஸ்தான் அதிகாரிகளும் தங்கள் குடும்பத்தாரைத் தனி விமானங்களில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திற்கு நாடு கடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் பரவத் தொடங்கியதும், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிஃப், ராணுவ தளபதி ஆசிம் முனிர் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் அடங்கிய குழு புகைப்படத்தைப் பாகிஸ்தான் அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: பாகிஸ்தான் ராணுவ தளபதிPakistani army commander deports family to England
ShareTweetSendShare
Previous Post

சட்டப்பேரவையில் முதலமைச்சர் – எதிர்க்கட்சி தலைவரிடையே காரசார விவாதம்!

Next Post

தமிழகம் அமைதிப்பூங்கா என்ற சூழலில் இருந்து மாறுகிறதோ? : வானதி சீனிவாசன் வேதனை!

Related News

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies