தமிழகம் அமைதிப்பூங்கா என்ற சூழலில் இருந்து மாறுகிறதோ? : வானதி சீனிவாசன் வேதனை!
Jun 12, 2026, 05:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகம் அமைதிப்பூங்கா என்ற சூழலில் இருந்து மாறுகிறதோ? : வானதி சீனிவாசன் வேதனை!

Murugesan M by Murugesan M
Apr 28, 2025, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாள்தோறும் வெளியாகும் குற்றச் செய்திகளைப் பார்க்கும்போது தமிழகம் அமைதிப்பூங்கா என்ற சூழலில் இருந்து மாறுகிறதோ என்ற அச்சம் ஏற்படுவதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வேதனை தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார்.

நாள்தோறும் வெளியாகும் குற்றச் செய்திகளைப் பார்க்கும்போது தமிழகம் அமைதிப்பூங்கா என்ற சூழலில் இருந்து மாறுகிறதோ என்ற அச்சம் ஏற்படுவதாகக் கூறினார். மேலும், தமக்குக் கொடுப்பது போலவே தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்மணிக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதற்குப் பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, தங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் கடமை என தெரிவித்தார்.

இதனை அடுத்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன், எல்லா இடங்களிலும் வசிக்கும் மொத்த பேரும் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள் என்றும், சில கெட்டவர்கள் இருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும், ராமாயணத்திலேயே ஒருவர் பெண்ணை தூக்கிச் சென்றதாகச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

பின்னர் பேசிய வானதி சீனிவாசன், கோவைக் குண்டு வெடிப்பில்,  பயங்கரவாதத்திற்கு எதிரான நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றும், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் நிலைபற்றிய அறிக்கையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

திருப்பூரில் அதிகளவில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் வசிப்பதால், அங்குக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்தார்.

Tags: Tamil Nadu is changing from a peaceful place: Vanathi Srinivasan is in painவானதி சீனிவாசன் வேதனை
ShareTweetSendShare
Previous Post

குடும்பத்தை இங்கிலாந்துக்கு நாடு கடத்திய பாகிஸ்தான் ராணுவ தளபதி!

Next Post

ஒரு வருடத்திற்கு இலவசப் பயணமா? : ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு GOOD NEWS!

Related News

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க முதலமைச்சர் விஜய் கோரிக்கை

வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு; நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – மீண்டும் சிபிஐ விசாரணை தொடக்கம்!

சட்டசபையில் எப்படி பேசுவது? : சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் உதயநிதி!

கருகும் நிலையில் நெற்பயிர்கள்! கருணை காட்டுமா தவெக அரசு? நயினார் நாகேந்திரன்

இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

12 ஆண்டுகள்-12 முக்கிய முடிவுகள் : இந்தியாவை விஸ்வ குருவாக்கிய பிரதமர் மோடி – சிறப்பு கட்டுரை!

புதிய கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல் – அமெரிக்கர்களிடம் செல்வாக்கு இழந்த ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.பி ராஜினாமா!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பு!

குடியரசு தலைவருடன் தமிழக முதல்வர் சந்திப்பு – குடியரசு துணைத்தலைவர் சிபிஆரையும் சந்தித்தார் ஜோசப் விஜய்!

சட்டப்பேரவை கூட்டம் – ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்தார் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்11-வது கவுன்சில் கூட்டம் – முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார்!

பயணிகள் விமானங்கள் இந்தியா தயாரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை – பிரதமர் மோடி உறுதி!

டெல்லியில் நடைபெற்ற என்டிஏ கூட்டம் – அதிக நாட்கள் பிரதமர் என்ற சாதனை படைத்த மோடிக்கு பாராட்டு!

தமிழ் ஜனம் உள்ளிட்ட செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? – எல்.முருகன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies