திருப்பத்தூர் : மூடப்பட்ட தர்காவை மீண்டும் திறக்கக்கோரி மதகுருமார்கள் மனு!
Jun 17, 2025, 06:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பத்தூர் : மூடப்பட்ட தர்காவை மீண்டும் திறக்கக்கோரி மதகுருமார்கள் மனு!

Web Desk by Web Desk
Apr 30, 2025, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் மூடப்பட்ட தர்காவை வழிபாட்டிற்காகத் திறக்க வலியுறுத்தி மதகுருமார்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பெரிய பேட்டை பகுதியில் உள்ள ஹஸ்ரத் மஸ்தான் அவுலியா தர்காவின் பழைய தலைமை நிர்வாகியான அனீஸ் அகமதை நீக்கிவிட்டு புதிய தலைமை நிர்வாகியைத் தமிழ்நாடு வக்ஃபு வாரியம் நியமித்தது.

இதனால் ஆத்திரமடைந்த அனீஸ் அகமது தர்காவிற்குச் சொந்தமான நிதி ஆவணங்களைத் திருடிவிட்டு, தர்காவையும் பூட்டிவிட்டுத் தலைமறைவானார்.

இந்நிலையில், மூடப்பட்ட தர்காவை மீண்டும் வழிபாட்டிற்குத் திறக்கும்படி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மத குருமார்கள் கோட்டாட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.

Tags: திருப்பத்தூர்Tirupattur: Clergy petition to reopen closed dargahமூடப்பட்ட தர்கா
ShareTweetSendShare
Previous Post

அக்டோபரில் ரீரிலீசாகும் பாகுபலி 1!

Next Post

திருவாரூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் மேலாளர்கள் கடத்தல் – 9 பேர் கைது!

Related News

சிறுவன் கடத்தல் வழக்கு – ஏடிஜிபி ஜெயராம் கைது!

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் – ஈரான் விருப்பம்!

ஈரான் தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – செய்தி வாசித்துகொண்டிருந்த பெண் அலறியடித்து ஓட்டம்!

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies