கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கு அழைத்து சென்றால் கடும் நடவடிக்கை : அதிகாரிகள் எச்சரிக்கை
Aug 24, 2025, 09:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கு அழைத்து சென்றால் கடும் நடவடிக்கை : அதிகாரிகள் எச்சரிக்கை

Web Desk by Web Desk
May 5, 2025, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடைக்கானலில் சாகச சுற்றுலா என்ற பெயரில் பயணிகளை ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானலில் அழகும் ஆபத்தும் நிறைந்த சில பகுதிகளுக்குச் சாகச சுற்றுலா என்ற பெயரில் மக்களைச் சிலர் அழைத்துச் சென்று வருகின்றனர். குறிப்பாக பள்ளங்கி அருகே உள்ள கோம்பை பகுதி பெப்பர் அருவிக்கு ஆபத்தான முறையில் சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவது அதிகரித்து வருகிறது.

இந்த பெப்பர் அருவியைக் காண 2 ஆறுகளை கடந்து செல்ல வேண்டும் என்பதால், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டால் சுற்றுலாப் பயணிகள் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், பெப்பர் அருவிக்கு ஆபத்தான முறையில் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதைத்  தவிர்க்க வேண்டும் எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

Tags: Tn newsகொடைக்கானல்Strict action will be taken against those taking tourists to dangerous areas in Kodaikanal: Officials warn
ShareTweetSendShare
Previous Post

போடி அருகே சருகுமான் ஜோடியை வேட்டையாடிய இருவர் கைது!

Next Post

மே 9-ல் தமிழில் வெளியாகும் ‘தொடரும்’ திரைப்படம்!

Related News

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ரணில் விக்ரமசிங்கே கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – சசிதரூர் கண்டனம்!

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies