தாக்குதலுக்குள்ளான பயங்கரவாதிகளின் அமைப்புகள் எவை? முழு விவரம்!
May 9, 2025, 01:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தாக்குதலுக்குள்ளான பயங்கரவாதிகளின் அமைப்புகள் எவை? முழு விவரம்!

Web Desk by Web Desk
May 7, 2025, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்திய பாதுகாப்புப் படை குறிவைத்துத் தாக்கிய பயங்கரவாதிகளின் அமைப்புகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் உள்ள 4 பயங்கரவாத அமைப்புகள் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 பயங்கரவாதி அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தலைமையகத்தைக் குறிவைத்துத் தாக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.

சம்பாவுக்கு எதிரே உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மெஹ்மூனா ஜோயா வசதிமர்கஸ் அஹ்லே ஹதீஸ் பர்னாலாமஸ்கர் ரஹீல் ஷாஹித்ஷவாய் நல்லா கேம் தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சாக் அம்ரூ, கோட்லி, சியால்கோட், குல்பூர், பாக், முசாபெராபாத், பிம்பர் ஆகிய பயங்கரவாத அமைப்புகள் மீது துல்லிய தாக்குதல் நடத்தியதாக இந்திய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

Tags: india pakistanஆப்ரேஷன் சிந்தூர்Information about the terrorist organizations that were attacked has been released
ShareTweetSendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து நட்பு நாடுகளுக்கு இந்தியா விளக்கம்!

Next Post

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்!

Related News

ஆப்ரேஷன் சிந்தூர் எப்படி? : பழி வாங்கிய இந்தியா –  பதறிய பாகிஸ்தான்!

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் – அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அந்நாட்டு தூதரகம் உத்தரவு!

காஷ்மீரை வைத்து சூதாட்டம் : பாகிஸ்தானுக்கு பேரழிவை ஏற்படுத்திய அசிம் முனீர்!

எல்லையில் சந்தேகப்படும் வகையில் நடமாடும் நபர்களை சுட்டுக்கொல்ல உத்தரவு!

ஆப்ரேஷன் சிந்தூர் – யார் இந்த கர்னல் சோபியா குரேஷி?

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் நிலத்தை அபகரிக்க இரவோடு இரவாக இடிக்கப்பட்ட கோயில் – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் – இந்திய வீரர் வீரமரணம்!

மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழா!

பஞ்சாப் எல்லை வயல்வெளியில் பாக். ஏவுகணை உதிரி பாகங்கள் கண்டுபிடிப்பு!

ஆப்ரேஷன் சிந்தூர் – ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தளபதி அப்துல் ரவூஃப் அசார் பலி!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 100 பேர் பலி – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

பாஜக ஆர்பாட்டம் – இழுத்து மூடப்பட்ட டாஸ்மாக் கடை!

ஆபரேஷன் சிந்தூர் – மூடப்பட்ட பாகிஸ்தான் பங்குச்சந்தை!

பாகிஸ்தானை மிரட்டும் ஹார்பி ட்ரோன்கள்!

பாகிஸ்தான் மீது தொடரும் தாக்குதல் – வான் பாதுகாப்பு அமைப்பு பலத்த சேதம் என தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies