சண்டிகரில் ராணுவத்திற்கு உதவக் குவிந்து வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் : பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கம்!
May 10, 2025, 05:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சண்டிகரில் ராணுவத்திற்கு உதவக் குவிந்து வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் : பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கம்!

Web Desk by Web Desk
May 10, 2025, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் ராணுவத்திற்கு உதவக் குவிந்து வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

ராணுவத்திற்கு உதவத் தன்னார்வலர்கள் தேவை என பாதுகாப்புத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் பஞ்சாப் தலைநகரான சண்டிகரில் உள்ளூர் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்து வருகின்றனர்.

தங்களை இந்திய ராணுவத்திற்கு உதவும் தன்னார்வலர்களாகப் பதிவு செய்துகொள்ள வந்த இளைஞர்கள், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலுக்குக் கண்டனத்தைப் பதிவு செய்யும் வகையில் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

தன்னார்வலர்களாக இணைவதற்கான படிவங்களைப் பூர்த்தி செய்து கொடுத்துள்ளதாகவும், நாட்டிற்காகச் சேவை செய்ய அனைவரும் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags: Thousands of youth gather in Chandigarh to support the army: Slogans against Pakistanபாகிஸ்தானுக்கு எதிராக முழக்கம்pakistan
ShareTweetSendShare
Previous Post

பஞ்சாபின் அமிர்தசரஸ் மீது பாகிஸ்தான் நடத்த முயன்ற ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு : இந்திய ராணுவம்

Next Post

எல்லைப் பகுதியில் போர் பதற்றம் : முப்படைகளின் தலைமை தளபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை!

Related News

இந்தியா – பாக்., அமைதி பேச்சுவார்த்தையை விரும்பும் டிரம்ப் : வெள்ளை மாளிகை

தாக்கப்பட்டதா டெல்லி விமான நிலையம்? – விமான நிலைய நிர்வாகம் மறுப்பு!

இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் : ஜி7 கூட்டமைப்பு வலியுறுத்தல்!

பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எப். கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு!

பாகிஸ்தான் ஏவுதளத்தை தாக்கி அழித்த எல்லை பாதுகாப்புப் படை!

பாகிஸ்தான் நூர் கான் விமான தளம் மீது இந்திய ராணுவம் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை : மது போதையில் பயங்கர ஆயுதங்கள் மூலம் தாக்குதல் – மக்கள் சாலை மறியல்!

திருப்பூர் : திருமண ஆசையால் பறிபோன ரூ.15 லட்சம்!

பலத்த சூறை காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதம்!

திண்டுக்கல் அருகே அபிராமி அம்மன் கோயிலில் தேரோட்டம்!

அறத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது : அண்ணாமலை

பஞ்சாபில் சிக்கி தவித்த 5 கல்லூரி மாணவர்கள் சென்னை திரும்பினர்!

 சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு கடனுதவி : ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கண்டனம்!

NCA கூட்டத்திற்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அழைப்பு!

எல்லைப் பகுதியில் போர் பதற்றம் : முப்படைகளின் தலைமை தளபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை!

சண்டிகரில் ராணுவத்திற்கு உதவக் குவிந்து வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் : பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies