பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா அஞ்சாது - பிரதமர் மோடி திட்டவட்டம்!
May 13, 2025, 08:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா அஞ்சாது – பிரதமர் மோடி திட்டவட்டம்!

Web Desk by Web Desk
May 13, 2025, 06:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது, நாட்டில் உள்ள மகள்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிப்பதாகவும், மதத்தின் பெயரை கேட்டு சுற்றுலா பயணிகள் கருணையின்றி கொல்லப்பட்டுள்ளனர் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

நமது வீரர்கள் சிந்தூர் ஆப்ரேஷனை வெற்றிகரமாக முடித்துள்ளனர் என கூறிய பிரதமர் மோடி, ஆப்ரேஷன் சிந்தூர் நீதிக்காக நடத்தப்பட்டதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பஹல்காம் தாக்குதல் தன்னை தனிப்பட்ட முறையில் மிகவும் பாதித்ததாகவும், பாரதம் இந்த அளவிற்கு தாக்குதல் நடத்தும் என்று பயங்கரவாதிகள் கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

பதில் தாக்குதல் நடத்த இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்த பிரதமர் மோடி, பயங்கரவாத முகாம்களுக்கு நமது ட்ரோன்கள், ஏவுகணைகள் முடிவு கட்டியுள்ளன என கூறினார்.

மேலும், மே 7-ம் தேதி நாம் எவ்வாறு நடவடிக்கை எடுத்தோம் என்பதை உலகமே பார்த்துக் கொண்டிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: occupied Kashmirpakistanpm modi warn pakistanlashkar e taibaPoKTerrorist attackDrone attackindia pakistan war\Jaish-e-Mohammed.Pahalgam attackjammu Kashmir terro attackOperation SindhIndia
ShareTweetSendShare
Previous Post

பஹல்காம் தாக்குதல் : செயற்கைக்கோள் படங்கள் மூலம் திட்டமிட்டது அம்பலம்!

Next Post

உலக நாடுகளிடம் காப்பாற்றுமாறு பாகிஸ்தான் கெஞ்சியது – பிரதமர் மோடி

Related News

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை – சசி தரூர்

சென்னையில் நாளை ‘தேச ஒற்றுமை காப்போம்’ பேரணி : நயினார் நாகேந்திரன்

இந்தியாவின் எல்லைச்சாமி ஆகாஷ் ஏவுகணை!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேல்முறையீடு செய்தாலும் தண்டனை உறுதி செய்யப்படும் :  சிபிஐ தரப்பு வழக்கறிஞர்!

பொய் சொல்லி சிக்கிய பாகிஸ்தான் : அப்பாவி என கூறப்பட்டவர் தீவிரவாதி என நிரூபணம்!

ஸ்டாலின்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

Load More

அண்மைச் செய்திகள்

பொள்ளாச்சி வழக்கில் கால தாமதமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது : தமிழிசை சௌந்தரராஜன் 

பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது : எல். முருகன்

2040-ஆம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை!

இளையராஜாவின் கோவை இசைக்கச்சேரி தேதி மாற்றம்!

சம்பளத்தை உயர்த்த மாட்டேன் – சசிகுமார்

உக்ரைன் தலைநகரில் ரஷ்யா தாக்குதல் – இருவர் பலி!

கடைசி அமெரிக்க பணய கைதியை விடுவித்த ஹமாஸ்!

பட்டத்து இளவரசருடன் அதிபர் டிரம்ப் சந்திப்பு!

இறுதி சடங்கு விவகாரம் – பெயரை வெளியிட்டு சிக்கிய பாகிஸ்தான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies