ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி : தமிழகம் முழுவதும் பாஜக மூவர்ண கொடி பேரணி!
Aug 24, 2025, 09:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி : தமிழகம் முழுவதும் பாஜக மூவர்ண கொடி பேரணி!

Web Desk by Web Desk
May 18, 2025, 11:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் விதமாகத் தமிழகம் முழுவதும் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மதுரை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து தொடங்கிய பேரணியில்.

மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சிவலிங்கம், மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், மாவட்ட பொதுச் செயலாளர் இன்பராணி, மாவட்டச் செயலாளர் தீபன் முத்தையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விருதுநகரில் பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ணக் கொடி பேரணியில் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி.பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியின் நிறைவில், உயிர்நீத்த வீரர்களின் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ராமநாதபுரத்தில் “ஆபரேஷன் சிந்தூர்” வெற்றியை கொண்டாடும் வகையில் தேச பக்தர் குழு மற்றும் பாஜக சார்பில் பேரணி நடைபெற்றது. இதனை, ஏபிஜே அப்துல் கலாமின் பேரன் சலீம் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பிரதமர் மோடிக்குப் பாராட்டு தெரிவித்தும், ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாகவும் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது. அப்போது முன்னாள் ராணுவ வீரர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.

இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக பாஜக-வினர் மூவர்ணக் கொடி பேரணி நடத்தினர்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற இந்த பேரணியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி.சம்பத், கலிவரதன் உட்பட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

100 அடி நீளம் கொண்ட தேசியக் கொடியை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக இந்திய ராணுவத்தின் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு ஆதரவாகவும், பிரதமர் மோடியின் செயல்பாடுகளைப் போற்றியும் பேரணியானது நடைபெற்றது.

Tags: tn bjpஆப்ரேஷன் சிந்தூர்Operation Sindoor victory: BJP tricolor flag rally across Tamil Nadu!
ShareTweetSendShare
Previous Post

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல்! 

Next Post

ED ரெய்டால் முதலமைச்சருக்கு பயம் : இபிஎஸ்

Related News

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies