இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கும் பிரதமர் மோடி - நயினார் நாகேந்திரன்
May 24, 2025, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கும் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
May 24, 2025, 06:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான முப்படைகள் மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, நாமக்கல்லில் பாஜக சார்பில் பிரமாண்ட மூவர்ணக் கொடி பேரணி
நடைபெற்றது.

இதில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்திய இந்திய ராணுவம், பிரதமர் மோடிக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் பேசிய நயினார் நாகேந்திரன், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை உலக நாடுகள் ஒன்று கூட குறை சொல்லவில்லை என தெரிவித்தார். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் சிலர் சந்தேகப்பார்வையுடன் செயல்படுவதாகவும் கூறினார்.

மேலும், பிரதமர் மோடி இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றிக் கொண்டிருக்கிறார் எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

 

Tags: india pakistan war\Jaish-e-Mohammed.minister l murugannamakkalBJP state president Nainar NagendranIndiajammu Kashmir terro attackpakistanOperation Sindoorlashkar e taibaoccupied KashmirPoKPahala attackTerrorist attackDrone attack
ShareTweetSendShare
Previous Post

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை – ஜெர்மனி ஆதரவு!

Next Post

தீவிரவாதம் எந்த எல்லையில் இருந்தாலும் வேருடன் அழிக்கப்படும் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Related News

ஜெர்மனி ரயில் நிலையத்தில்12 பேருக்கு கத்திக்குத்து – பெண் வெறிச்செயல்!

கன்னியாகுமரியில் பலத்த காற்றுடன் கனமழை – சாய்ந்த மின் கம்பங்கள்!

இன்றைய தங்கம் விலை!

சேலம் அருகே கொலை வழக்கில் தொடர்புடையவரை சுட்டுப்பிடித்த போலீசார்!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்!

மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழா!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – நாட்டிலேயே அதிகபட்சமாக 182 பேருக்கு வைரஸ் பாதிப்பு!

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் ஐ போன்களுக்கு 25% வரி – ட்ரம்ப் எச்சரிக்கை!

கனமழை எச்சரிக்கை – கோவை, நீலகிரிக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புக்குழு!

ஐபிஎல் கிரிக்கெட் – பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

ஏற்காடு கோடை விழா – கண்காட்சியில் எழுத்துப்பிழையுடன் காய்கறிகள்!

கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று தொடக்கம்!

சேலத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை – ரயில்வே ஜங்ஷனில் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 6 பேர் காயம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை!

புதிய கல்விக் கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் நிதி ஒதுக்கப்படவில்லை – உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

தீவிரவாதம் எந்த எல்லையில் இருந்தாலும் வேருடன் அழிக்கப்படும் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies