சென்னை கானத்தூர் அருகே கடல் அரிப்பு : அரசு சார்பில் இடம் வழங்கக்கோரி மீனவர்கள் போராட்டம்!
Oct 9, 2025, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை கானத்தூர் அருகே கடல் அரிப்பு : அரசு சார்பில் இடம் வழங்கக்கோரி மீனவர்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
May 26, 2025, 11:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கானத்தூர் அருகே கடல் அரிப்பு காரணமாகத் தவித்து வரும் மீனவர்கள், தங்களின் படகுகளை நிறுத்த அரசு சார்பில் இடம் வழங்கக்கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரெட்டிக்குப்பம் மீனவ பகுதியில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அங்குக் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால்  மதில் சுவர் இடிந்து விழுந்தும், வடிகால்வாய் கட்டுமானங்கள் சேதமடைந்தும் காணப்படுகிறது. மேலும், மீனவர்கள் தங்களின் படகை நிறுத்தி வைக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால் தனியார் இடங்களில் படகுகளை நிறுத்தினால் தங்களின் படகுகளைச் சேதப்படுத்துவதாகக் கூறும் மீனவர்கள், அரசு சார்பில் இடம் வழங்கக்கோரியும், மண் அரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு அமைத்துத் தர  வலியுறுத்தியும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: Sea erosion near KanathurChennai: Fishermen protest demanding land allocation on behalf of the government
ShareTweetSendShare
Previous Post

தொழிலில் நஷ்டம் – 6 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட தந்தை!

Next Post

மதுரையில் சின்னத்திரை நடிகை வீட்டின் முகப்பு சுவர் இடிந்து விபத்து – ஒருவர் படுகாயம்!

Related News

விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் – சிவராஜ்குமார்

திருச்செந்தூர் கோயிலில் 22- ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா – பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies