தேனியில் தனியார் ஆலை ஊழியர் மர்ம மரணம் - உறவினர்கள் சாலை மறியல்!
Oct 9, 2025, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேனியில் தனியார் ஆலை ஊழியர் மர்ம மரணம் – உறவினர்கள் சாலை மறியல்!

Web Desk by Web Desk
May 26, 2025, 11:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனியில் தனியார் ஆலைக்கட்டிடத்தின் மேல் பகுதியில் ஏணி மூலம் ஏறிய ஊழியர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.

டொம்புச்சேரி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் அங்குள்ள தனியார் பருப்பு ஆலையில் பணிபுரிந்து வந்தார். இவர் ஆலைக் கட்டிடத்தின் மேல்பகுதிக்கு சென்றபோது கீழே விழுந்து உயிரிழந்தார்.

இதனையறிந்த சுரேஷின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் போரட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் ஊழியர் சுரேஷ் கீழே விழுந்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அதில் அவர் ஏணி மூலம் மாடிக்கு ஏறுவதும், பின்னர் அங்கிருந்து கூரையை உடைத்துகொண்டு கீழே விழுந்து உயிரிழந்ததும் பதிவாகியிருந்தது.

 

Tags: theniprivate factory employee diedDombucherry villageamily members staged a road blockadeprivate dal factory
ShareTweetSendShare
Previous Post

ஸ்ட்ராஸ்போக் ஓபன் டென்னிஸ் தொடர் – ரிபாகினா சாம்பியன்!

Next Post

ஆன்லைன் மூலம் லாட்டரி விற்றவர் கைது!

Related News

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் – சிவராஜ்குமார்

திருச்செந்தூர் கோயிலில் 22- ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா – பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies