இந்தியாவில் மதத்தின் பெயரால் பிரிவினையை உண்டாக்க பாக். முயற்சி - சசிதரூர்
Jun 17, 2025, 06:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவில் மதத்தின் பெயரால் பிரிவினையை உண்டாக்க பாக். முயற்சி – சசிதரூர்

Web Desk by Web Desk
May 27, 2025, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் இந்திய மக்கள் ஒற்றுமையுடனும், உறுதியுடனும் இருப்பதாகக் காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு, கயானா நாட்டிற்குச் சென்றது. ஜார்ஜ் டவுனில் கயானா நாடாளுமன்ற சபாநாயகர் Manzoor Nadiருடன் சந்தித்த அனைத்துக் கட்சி குழுவினருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின்போது பேசிய காங்கிரஸ் எம்பி சசிதரூர், இந்தியாவில் மதத்தின் பெயரால் குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு எதிராகப் பிரிவினையை உண்டாக்கப் பாகிஸ்தான் முயன்றதாகக் குற்றஞ்சாட்டினார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய மக்கள் அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் ஒற்றுமையுடனும், உறுதியுடனும் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பஹல்காம் தாக்குதலைக் குறிப்பிட்டு, இந்தியா ஒரு துயரமான தாக்குதலை எதிர்கொண்டதாகக் கூறிய சசிதரூர், கடந்த 2008இல் மும்பை நடந்த மும்பை தாக்குதலில் 170 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சுட்டிக் காட்டினார்.

Tags: இந்தியாகாங்கிரஸ் எம்பி சசிதரூர்சசிதரூர்Pakistan trying to create division in India in the name of religion - Shashi Tharoorகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை
ShareTweetSendShare
Previous Post

ஜூன் 2 முதல் குறிப்பிட்ட சாதனங்களில் நெட்பிளிக்ஸ் தடை!

Next Post

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Related News

டெல்லி : 33 இடங்களில் சுகாதார மையங்கள் திறப்பு!

குவாண்டம் தொழில்நுட்பம் மூலம் தகவல் தொடர்பு சோதனை!

தொழில்நுட்பக் கோளாறால் விமானம் கொல்கத்தாவில் தரையிறக்கம்!

வயநாடு : குட்டியுடன் ஆற்றை கடக்கும் தாய் யானை!

பெங்களூரு : இளம் பெண்ணை அறைந்த ராபிடோ ஓட்டுநர் மீது எஃப்ஐஆர் பதிவு!

குஜராத் : தொடர் கனமழையால் கெலா ஆற்றில் வெள்ளப் பெருக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

கிடுகிடுவென உயர்ந்து வரும் முல்லை பெரியாறு அணை!

பல்லடம் அருகே கண்டெய்னர் கவிழ்ந்து 2 பெண்கள் பலி!

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் – டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வெற்றி!

கூடுதல் வரி விதித்த திருச்செந்தூர் நகராட்சி : வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!

கள்ளக்குறிச்சி : ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

14 மில்லியன் பார்வைகளை கடந்த K.O. திரைப்படம்!

பெரம்பலூரில் தனியார் நிதி நிறுவனத்தை இழுத்துப்பூட்டி ஊழியர்களை சிறை வைத்த வாடிக்கையாளர்!

தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies