பஹல்காம் மக்களின் மகிழ்ச்சி, வளர்ச்சி ஒருபோதும் நின்றுவிடாது : ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா
May 28, 2025, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பஹல்காம் மக்களின் மகிழ்ச்சி, வளர்ச்சி ஒருபோதும் நின்றுவிடாது : ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா

Web Desk by Web Desk
May 27, 2025, 05:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏப்ரல் 22-ல் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தால் பஹல்காம் மக்களின் மகிழ்ச்சி மற்றும் வளர்ச்சி  ஒருபோதும் நின்றுவிடாது என ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அமைச்சரைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா, ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்கு வெளியே முதன்முறையாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதலைத் தைரியத்தோடும், துணிவோடும் எதிர்கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவித்த உமர் அப்துல்லா, இந்த தாக்குதல் சம்பவத்தால் பஹல்காம் மக்களின் மகிழ்ச்சி மற்றும் வளர்ச்சி ஒருபோதும் நின்றுவிடாது என உறுதியளித்தார்.

Tags: The happiness and development of the people of Pahalgam will never stop: Jammu and Kashmir Chief Minister Omar Abdullahஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா
ShareTweetSendShare
Previous Post

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Next Post

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல முயற்சி?

Related News

அடுத்த தலைமுறை போர் கப்பல்கள் : தயாரிக்கும் ஒப்பந்தத்தை பெற்ற கொல்கத்தாவின் GRSE நிறுவனம்!

கேரள கடற்பகுதியில் மூழ்கிய லைபீரிய சரக்கு கப்பல் – கொள்கலன்கள் அப்புறப்படுத்தும் பணி தீவிரம்!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகை ஷோபனாஉள்ளிட்ட 68 பேருக்கு பத்ம விருதுகள்!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் – வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான் : இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகள் என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

சமூக மேம்பாட்டுக்காக அயராது உழைத்த அமரர் சாவர்க்கர் புகழைப் போற்றி வணங்குவோம் – அண்ணாமலை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை!

ஆபரேசன் சிந்தூர் வெற்றி – குடந்தையில் மூவர்ண கொடி பேரணி!

முருக பக்தர்கள் மாநாடு வெற்றி பெற வேண்டி, திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

கொல்லிமலையில் பலத்த காற்றுடன் கனமழை – மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு!

ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு – வாகன ஓட்டிகள் அச்சம்!

ஐபிஎல் தொடர் – லக்னோவை வீழ்த்தியது பெங்களூரு!

ஈஞ்சம்பாக்கம் தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத ராட்டினத்தில் சிக்கிய 36 பேர் – நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்பு!

அமலாக்கத்துறை மீது உதயநிதி ஸ்டாலினுக்கு எப்போதும் பயம் உள்ளது – நயினார் நாகேந்திரன்

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies