இந்திய மக்களின் சார்பில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது : அமித்ஷா
Oct 11, 2025, 12:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய மக்களின் சார்பில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது : அமித்ஷா

Web Desk by Web Desk
May 30, 2025, 06:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோடிக்கணக்கான இந்திய மக்களின் சார்பில் பாகிஸ்தானுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் மூலமாகத் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதிக்குச் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாகிஸ்தானின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஜம்மு காஷ்மீர் அரசும், மத்திய அரசும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்போதும் துணை நிற்கும் என தெரிவித்தார்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், மே 7-ம் தேதி இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகக் கூறிய அவர், கோடிக்கணக்கான இந்திய மக்களின் சார்பில் பாகிஸ்தானுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமித்ஷா, பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்ததை உலகம் அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

Tags: அமித்ஷாபூஞ்ச்A befitting reply was given to Pakistan on behalf of the Indian people: Amit Shahஜம்மு-காஷ்மீர் மாநிலம்
ShareTweetSendShare
Previous Post

பழனி பேருந்து நிலையம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என மக்கள் புகார்!

Next Post

ஆர்.கே.பேட்டை பகுதியில் தரமற்ற முறையில் போடப்பட்ட தார் சாலை : பெயர்த்து விளையாடும் குழந்தைகள்!

Related News

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

காவலாளி TO சாப்ட்வேர் என்ஜினீயர் : இளைஞனின் வாழ்க்கையை மாற்றிய ZOHO நிறுவனம்!

தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் – கோட்டை விட்ட தமிழக அரசு!

ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்- பாகிஸ்தானுக்கு முத்தகி எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானிற்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கிய இந்தியா !

தூங்குவதற்கு முன்பு பல் துலக்குங்கள் – எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்!

Load More

அண்மைச் செய்திகள்

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

வெனிசுலா பெண்மணிக்கு “அமைதிக்கான நோபல் பரிசு” : குட்டிக்கரணம் அடித்த ட்ரம்புக்கு ஏமாற்றம்!

வியக்க வைத்த ராணுவ சாதன சர்வதேச மாநாடு : காட்சிப்படுத்தப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் தளவாடங்கள்!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை : தர்மம் வென்றது – எல்.முருகன் 

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்திருக்கிறது – அண்ணாமலை

நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை- நீதிபதி ஆணை!

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies