திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : காணிக்கையாகக் கிடைத்த லாட்டரி சீட் - ஒரே ஒரு எண்ணில் பரிசுத்தொகை தவறிப் போனதால் அதிருப்தி!
Jan 18, 2026, 04:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : காணிக்கையாகக் கிடைத்த லாட்டரி சீட் – ஒரே ஒரு எண்ணில் பரிசுத்தொகை தவறிப் போனதால் அதிருப்தி!

Murugesan M by Murugesan M
Jun 3, 2025, 12:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாகக் கிடைத்த லாட்டரி சீட்டில் ஒரே ஒரு எண்ணில் பரிசுத்தொகை தவறிப்போனது.

உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.

கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணியின்போது, பக்தர் ஒருவர் உண்டியலில் செலுத்திய 12 கோடி ரூபாய் பம்பர் லாட்டரி சீட்டை அதிகாரிகள் எடுத்தனர்.

அதிலிருந்த எண்ணை வைத்து பரிசுத்தொகை உள்ளதா எனச் சோதித்துப் பார்த்தபோது ஒரே ஒரு எண்ணில் பரிசுத்தொகை தவறிப் போயிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் அதிகாரிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

Tags: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்Tiruchendur Subramanya Swamy Temple: Lottery ticket received as an offering - Dissatisfaction as the prize money was missing on just one number!லாட்டரி சீட்
ShareTweetSendShare
Previous Post

கோபிசெட்டிபாளையம் அருகே சரக்கு வாகனத்தில் மோதி பைக் ஓட்டிய இளைஞர் உயிரிழப்பு!

Next Post

பாரத நாட்டை போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாடு உலகில் இல்லை : ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies