லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு அமல் - கலவரத்தை நகர மேயர் தான் தூண்டி விடுவதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!
Oct 9, 2025, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு அமல் – கலவரத்தை நகர மேயர் தான் தூண்டி விடுவதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jun 11, 2025, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற போராட்டங்கள் அமைதி மற்றும் தேசிய இறையாண்மை மீதான தாக்குதல் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியுள்ளவர்கள் மற்றும் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை கைது செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 7ஆம் தேதி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பல்வேறு அமைப்பினர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றது. குடியேற்ற கொள்கையை கண்டித்து நடக்கும் போராட்டத்தை ஒடுக்க 2 ஆயிரம் அதிரடிப்படையினர் மற்றும் 700 கடற்படை வீரர்களை டிரம்ப் அனுப்பி வைத்தார்.

இதனிடையே, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த போராட்டத்தின்போது தேசியக்கொடியை எரித்தவர்கள் ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாண மேயர் திறமையற்றவர் என்றும், போராட்டத்தில் பங்கேற்க கிளர்ச்சியாளர்களுக்கு மேயர் பணம் கொடுத்ததாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனிடையே அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், போராட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Tags: national sovereignty.US President TrumpLos Angeles protestLos Angeles fire
ShareTweetSendShare
Previous Post

நீலகிரியில் யானைகளை கண்டறிந்து விரட்டும் பணி – வனத்துறைக்கு தெர்மல் ட்ரோன் கேமராக்கள்!

Next Post

ஐபிஎஸ் அதிகாரிகள் 18 பேர் பணியிட மாற்றம் – 3 பேருக்கு பதவி உயர்வு!

Related News

சிறப்பு புலனாய்வு குழு மனுவிற்கு தவெக தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

இந்திய விமானப்படை விழாவின் இரவு விருந்தின் உணவு பட்டியல் வைரல்!

மதுரை : கிரிக்கெட் வீரர் தோனிக்கு உற்சாக வரவேற்பு!

Perplexityயின் Comet AI-ன் செயலால் எக்ஸ் தளத்தில் வெடித்த விவாதம்!

ஜப்பான் : சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்க முயன்ற கரடி!

திருப்பத்தூர் : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அணியில் இடமில்லை – மவுனம் கலைத்த முகமது ஷமி

வசூலை வாரி குவிக்கும் காந்தாரா Chapter 1!

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு – பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஜிப்லைன் மூலம் சென்று மருத்துவருக்கு பாராட்டு!

ஒரு வார பயணமாக இந்தியா வந்தடைந்தார் தாலிபான் அமைச்சர்!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

இயக்குநர் ராஜமௌலி, மகேஷ் பாபு படத்தின் பெயர் வாரணாசி?

பாரம்பரிய அரிசி ரகங்களில் தின்பண்டங்கள் : தீபாவளிக்கு தயாராகும் பலகாரங்களுக்கு வரவேற்பு!

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது!

ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் எப்படியும் ஹிட்டாகிவிடும் – எஸ்.ஏ. சந்திரசேகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies