திருப்பூர் : காலை 7 மணிக்கே வரி வசூலை தொடங்க வேண்டும் - மாநகராட்சி பொறுப்பு ஆணையர்!
Nov 4, 2025, 12:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : காலை 7 மணிக்கே வரி வசூலை தொடங்க வேண்டும் – மாநகராட்சி பொறுப்பு ஆணையர்!

Web Desk by Web Desk
Jun 14, 2025, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில் மாநகராட்சி ஊழியர்களை காலை 7 மணிக்கே வரிவசூலில் ஈடுபட வேண்டும் எனவும், நாள் ஒன்றுக்கு 2 கோடி ரூபாய் வரை வரி வசூல் செய்ய வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையர்  பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது.

60 வார்டுகளுடன் செயல்படும் திருப்பூர் மாநகராட்சியில்  பொறுப்பு ஆணையராக மகேஸ்வரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாநகராட்சி ஊழியர்களை காலை ஏழு மணிக்கே பணிக்கு வந்து விட வேண்டும் எனவும், காலை 7 மணிக்கே வரி வசூலைத் தொடங்கிவிட வேண்டுமென்றும் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது.

மேலும் அதில் நாள் ஒன்றுக்கு இரண்டு கோடி ரூபாய் அளவில் வரி வசூலைக் கட்டாயம் செய்து விட வேண்டும் எனவும் பொறுப்பு ஆணையர் மகேஸ்வரி பேசியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ வெளியாகிப் பரவி வரும் நிலையில் திருப்பூர் மாநகராட்சியில் ஏற்கனவே பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும் ஆணையர் மகேஸ்வரியின் பேசியது மேலும் பணிச்சுமையை ஏற்படுத்துகிறது என்று மாநகராட்சி ஊழியர்கள் குமுறுகின்றனர்.

Tags: திருப்பூர்Tax collection should start at 7 am - Commissioner in charge of the Corporationமாநகராட்சி பொறுப்பு ஆணையர்
ShareTweetSendShare
Previous Post

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது!

Next Post

மதுரை : தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த முதியவருக்கு ஈமச்சடங்கு!

Related News

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள்!

கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது – முதல்வர் ஸ்டாலின்

ஆம்னி பேருந்தில் தீ விபத்து – பயணிகளை உடனடியாக இறக்கிவிட்ட ஓட்டுநர்!

மோசமான நிலையில் தமிழகம் : நயினார் நாகேந்திரன்

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் – மாணவியின் நண்பரை நேரில் சென்று நலம் விசாரித்த ஏ.பி.முருகானந்தம்!

பெண்களின் பாதுகாப்பைத் திமுக அரசு குழிதோண்டிப் புதைத்துவிட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

யூரியா இறக்குமதி அதிகரிப்பு!

சேதமடைந்த பயங்கரவாத முகாமை பார்வையிட்ட பாக். அமைச்சர்!

GEN Z-களுக்கு பிடித்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பிறந்தநாள் இன்று!

2025-ல் 1100 பாக். பாதுகாப்பு படை வீரர்கள் பலி?

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை : வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை – டாஸ்மாக் கடையை சூறையாடிய நாதகவினர்!

முடிவெட்ட தாமதம் – ஷேவிங் கத்தியால் வாடிக்கையாளரை வெட்டிய சலூன் கடைக்காரர்!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

திமுக கொடியை அகற்றும் பணியின்போது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி!

எடப்பாடி அருகே செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies