திருப்பூர் : காலை 7 மணிக்கே வரி வசூலை தொடங்க வேண்டும் - மாநகராட்சி பொறுப்பு ஆணையர்!
Aug 5, 2025, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : காலை 7 மணிக்கே வரி வசூலை தொடங்க வேண்டும் – மாநகராட்சி பொறுப்பு ஆணையர்!

Web Desk by Web Desk
Jun 14, 2025, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில் மாநகராட்சி ஊழியர்களை காலை 7 மணிக்கே வரிவசூலில் ஈடுபட வேண்டும் எனவும், நாள் ஒன்றுக்கு 2 கோடி ரூபாய் வரை வரி வசூல் செய்ய வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையர்  பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது.

60 வார்டுகளுடன் செயல்படும் திருப்பூர் மாநகராட்சியில்  பொறுப்பு ஆணையராக மகேஸ்வரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாநகராட்சி ஊழியர்களை காலை ஏழு மணிக்கே பணிக்கு வந்து விட வேண்டும் எனவும், காலை 7 மணிக்கே வரி வசூலைத் தொடங்கிவிட வேண்டுமென்றும் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது.

மேலும் அதில் நாள் ஒன்றுக்கு இரண்டு கோடி ரூபாய் அளவில் வரி வசூலைக் கட்டாயம் செய்து விட வேண்டும் எனவும் பொறுப்பு ஆணையர் மகேஸ்வரி பேசியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ வெளியாகிப் பரவி வரும் நிலையில் திருப்பூர் மாநகராட்சியில் ஏற்கனவே பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும் ஆணையர் மகேஸ்வரியின் பேசியது மேலும் பணிச்சுமையை ஏற்படுத்துகிறது என்று மாநகராட்சி ஊழியர்கள் குமுறுகின்றனர்.

Tags: திருப்பூர்Tax collection should start at 7 am - Commissioner in charge of the Corporationமாநகராட்சி பொறுப்பு ஆணையர்
ShareTweetSendShare
Previous Post

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது!

Next Post

மதுரை : தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த முதியவருக்கு ஈமச்சடங்கு!

Related News

ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் – பெண் குற்றச்சாட்டு!

உதகை : சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

விருதுநகர் : மின் இணைப்புக்கு ரூ.35,000 லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது!

தென்காசி : காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

புதுக்கோட்டை இரட்டை கொலை வழக்கு – எஸ்.சி/எஸ்.டி ஆணைய தலைவர் நேரில் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்!

சிரியாவில் மீண்டும் வெடித்த மோதல் – மக்கள் அச்சம்!

கர்நாடகா : அரசுப் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த விவகாரத்தில் 3 பேர் கைது!

கர்நாடகா அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

டெல்லி : காலணி சந்தையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து!

முகமது சிராஜின் மிரட்டல் பந்துவீச்சு : ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

எம்.ஆர்.காந்தியை கொல்ல முயன்ற விவகாரம் : அலி நவாஸ், நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்!

மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies