மதுரை : தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த முதியவருக்கு ஈமச்சடங்கு!
Jun 15, 2025, 05:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை : தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த முதியவருக்கு ஈமச்சடங்கு!

Web Desk by Web Desk
Jun 14, 2025, 03:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த முதியவருக்கு  ஈமச்சடங்கு செய்ய உறவினர்கள் குவிந்ததால் மருத்துவமனை நிர்வாகம் உடலை ஒப்படைத்தது.

விருதுநகரைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் இதய நோய் சிகிச்சைக்காகக் கடந்த 12ஆம் தேதி மதுரை காளவாசல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, சிகிச்சைக்காக 4 லட்சம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. 2 லட்சம் ரூபாய் பணம் கட்டப்பட்ட நிலையில், 13ஆம் தேதியே அண்ணாதுரை இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மீதமுள்ள தொகையைக் கட்டினால் மட்டுமே இறந்தவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்போம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் இறுதிச்சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவரின் உறவினர்களுடன் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து  மருத்துவனை நிர்வாகம் அண்ணாதுரையின் உடலை ஒப்படைத்தது. உறவினர்கள் ஒப்பாரி வைத்து ஈமச்சடங்கு பணியில் ஈடுபட்டதால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

Tags: தனியார் மருத்துவமனைMadurai: Funeral held for elderly man who died in private hospitalஉயிரிழந்த முதியவருக்கு ஈமச்சடங்கு
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் : காலை 7 மணிக்கே வரி வசூலை தொடங்க வேண்டும் – மாநகராட்சி பொறுப்பு ஆணையர்!

Next Post

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது!

Related News

வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

செவி சாய்க்குமா அரசு? – சேலம் வந்த முதல்வருக்கு கோரிக்கை!

நவீன உபகரணங்களின் அணிவகுப்பு : மாற்றுத்திறனாளிகள் வியந்த கண்காட்சி!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கைது : நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுகவின் பெயரை பொறித்து மக்களை ஏமாற்றுவது இனியும் நடக்காது : அண்ணாமலை திட்டவட்டம்!

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் 3 மாதங்களில் கண்டறியப்படும் : ராம் மோகன் நாயுடு

நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் பொய் பிரசாரங்களை உடைக்கும் தமிழக மாணவர்கள் : அண்ணாமலை பெருமிதம்!

குஜராத் : லாரி மறைத்து கடத்தி வந்த ரூ.89.32 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்!

பஹல்காமில் உயிர் நீத்த குதிரை சவாரி தொழிலாளியின் மனைவிக்கு அரசு வேலை!

முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடக்கும் : இந்து முன்னணி

கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் பைக் டாக்சிகளுக்கு தடை!

சுபான்ஷு சுக்லா வரும் 19-ம் தேதி விண்வெளி மையம் பயணம்!

ஒடிசாவில் கள்ளத்தனமாக ஆயுதம் விற்பனை – 5 பேர் கைது!

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழக மாணவர் சூர்ய நாராயணன் இந்திய அளவில் 27 ஆம் இடம் பிடித்து அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies