ரூ.3,498 கோடி மோசடி, கோபாலபுரத்தின் பேராசை - அண்ணாமலை
Jun 20, 2025, 09:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரூ.3,498 கோடி மோசடி, கோபாலபுரத்தின் பேராசை – அண்ணாமலை

Web Desk by Web Desk
Jun 20, 2025, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

3 ஆயிரத்து 498 கோடி ரூபாய் பண மோசடி என்பது வெறும் ஊழல் அல்ல, இது கோபாலபுரம் குடும்பத்தின் பேராசை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

எக்ஸ் பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், வழக்கமாக, கோபாலபுரம் குடும்பத்தினர், தங்கள் ஊழலை வெளிப்படுத்தியதற்காக சாதாரண மக்களுக்கு சட்ட அறிவிப்புகளை அனுப்புவார்கள் என்றும், இந்த முறை, கோபாலபுரம் குடும்பத்தினர் தங்கள் நிறுவனத்தில் நடந்த ஊழலை அம்பலப்படுத்தி, உறவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கலாநிதி மாறனுக்கு அனுப்பியுள்ள நோட்டீசில், குடும்பத்தின் பங்குகளை ஒதுக்கீடு செய்வதன் மூலம் 3 ஆயிரத்து 498 கோடி ரூபாய் பண மோசடி செய்துள்ளதாகவும்,
கடந்த 20 ஆண்டுகளில் பணமோசடி மூலம் 6 ஆயிரத்து 381 கோடி அளவுக்கு ஈவுத்தொகையைப் பெற்றுள்ளதாகவும் எம்பி தயாநிதி மாறன் சுட்டிக்காட்டியுள்ளதாகக் கூறியுள்ளார்.

இது வெறும் ஊழல் அல்ல; இது கோபாலபுரம் குடும்பத்தின் பேராசையின் பொது வெளிப்பாடு என தெரிவித்துள்ள அண்ணாமலை, மக்கள் பதில் அளிக்க வேண்டும், சட்டம் செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: annamalaidayanidhi maransuntv networkGopalapuram family.kalanithi marandayanidhi send legal notice to kalanithi
ShareTweetSendShare
Previous Post

பால்வளத்துறையில் முறைகேடு – 2 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

பேருந்து நிலையமா? அல்லது வணிக வளாகமா? என மக்கள் கேள்வி!

Related News

முடங்கும் சன் குழுமம்? : கலாநிதி மீது தயாநிதி மோசடி புகார்!

அசீம் முனீர்- ட்ரம்ப் சந்திப்பு : தொடரும் ஆப்ரேஷன் சிந்தூர் – செக் வைத்த பிரதமர் மோடி!

புவிசார் அரசியலில் திருப்பம் : இந்தியாவுடன் உறவை மேம்படுத்த விரும்பும் சீனா!

கனடா உளவுத்துறை ஒப்புதல் : காலிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா!

ட்ரம்பின் பகடைக்காயாகும் முனீர்? : நச்சுப்பாம்புக்கு பால் வார்க்கும் பகீர் பின்னணி அரசியல்!

தண்ணீர் லாரியால் கலைந்த கனவு : அலட்சியத்தால் பறிபோன உயிர்!

Load More

அண்மைச் செய்திகள்

வாழத் தகுதியற்றதா வடசென்னை?

தொடரும் விபத்துகளால் அதிர்ச்சி : ஆமை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி!

பூச்சிகளின் ஆச்சரியங்கள்!

பல ஆயிரம் கோடி வீண் : நத்தை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி – பொதுமக்கள் அவதி!

எப்போது இனிக்கும் வாழ்க்கை? : கசப்புடன் காத்திருக்கும் கரும்பு விவசாயிகள்!

குப்பைக் கிடங்காக மாறும் வ.உ.சி சந்தை!

நான்காண்டு காலமாக, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் திமுக : அண்ணாமலை விமர்சனம்!

பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை வெளியிடக் கூடாது : தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

திண்டுக்கல் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – இந்து முன்னணி நிர்வாகிகளிடையே கைகலப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies