குப்பைக் கிடங்காக மாறும் வ.உ.சி சந்தை!
Jun 23, 2026, 04:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குப்பைக் கிடங்காக மாறும் வ.உ.சி சந்தை!

Murugesan M by Murugesan M
Jun 20, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 சேலம் மாநகராட்சியின் அடையாளங்களில் ஒன்றான வ.உ.சி சந்தையில் மலைபோல குவிந்திருக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு நிலவுவதாகப் புகார் எழுந்திருக்கிறது. டன் கணக்கில் கொட்டப்படும் குப்பைகளை நாள்தோறும் அகற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாநகரின் மையப்பகுதியில் இயங்கி வரும் இந்த வ.உ.சி சந்தைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சிறு,குறு வணிகர்களும், பொதுமக்களும் வந்து செல்லும் முக்கிய இடமாக இருக்கிறது. காய்கறி, பூ, பழங்கள், மீன், இறைச்சி என பல்வேறு விதமான கடைகள் ஒரே இடத்தில் இயங்கி வருவதால் அங்குச் சேரும் குப்பைகளின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாள்தோறும் டன் கணக்கில் குவியும் குப்பைகளை ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே அகற்றுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வந்து செல்லும் இடமான இந்த சந்தையில் மலைபோல் குவிந்திருக்கும் குப்பைகள் முகம் சுழிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. அதோடு காய்கறி மட்டுமல்லாது இறைச்சிக் கழிவுகளும் ஒரே இடத்தில் கொட்டப்படுவதால் பொதுமக்களுக்கு எளிதாக நோய்த்தொற்று பரவும் சூழல் உருவாகியுள்ளது.

சந்தையில் குவிக்கப்படும் குப்பைகளை நாள்தோறும் அகற்ற வேண்டும் எனப் பலமுறை புகார் தெரிவித்தும் சேலம் மாநகராட்சி நிர்வாகம் அதற்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் சேலத்தின் மையப்பகுதியில் இருக்கும் மார்க்கெட்டின் சுகாதாரத்தைப் பேணிக்காக்க வேண்டிய அவசியத்தை இனியாவது சேலம் மாநகராட்சி நிர்வாகம் உணர வேண்டும் என்ற கோரிக்கை அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

Tags: சேலம் மாநகராட்சிVOC market to become a garbage dumpவ.உ.சி சந்தைமலைபோல குவிந்திருக்கும் குப்பை
ShareTweetSendShare
Previous Post

நான்காண்டு காலமாக, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் திமுக : அண்ணாமலை விமர்சனம்!

Next Post

எப்போது இனிக்கும் வாழ்க்கை? : கசப்புடன் காத்திருக்கும் கரும்பு விவசாயிகள்!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies