50 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றம் - மலைவாழ் மக்கள் உற்சாகம்!
Jun 26, 2025, 09:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

50 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றம் – மலைவாழ் மக்கள் உற்சாகம்!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே மலைவாழ் மக்களின் 50 ஆண்டுக்கால கோரிக்கையான பேருந்து சேவையை அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தொட்ட கோம்பை, கரும்பாறை உள்ளிட்ட மலைக் கிராமத்தில் பேருந்து வசதி இல்லாததால் மருத்துவமனைக்குச் செல்லவும், பள்ளிக்குச் செல்லவும் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

பேருந்து வசதி வேண்டுமென 50 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் கரும்பாறை பகுதியில் இருந்து தொட்ட கோம்பை பகுதிக்கு நீட்டிக்கப்பட்ட பேருந்து சேவையை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

அப்போது பேருந்துக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து மேள தாளங்கள் முழங்க மலைவாழ் மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

Tags: மலைவாழ் மக்கள் உற்சாகம்Fulfillment of a 50-year-old demand - Hill people are excited
ShareTweetSendShare
Previous Post

நாளை வெளியாகிறது 3 BHK படத்தின் டிரெய்லர்!

Next Post

வருங்கால வைப்பு நிதியில் இருந்து முன்பணம் எடுக்கும் போது இனி ஆட்டோ கிளைமில் ரூ. 5 லட்சம் வரை எடுத்துக்கொள்ளலாம் – மத்திய அரசு

Related News

உலகளவில் ட்ரெண்டாகும் கூமாப்பட்டி!

வாடகை வழங்காமல் இழுத்தடிப்பு : புயலில் உதவிய மீனவர்கள் – கைவிட்ட தமிழக அரசு!

தனியார் பேருந்துகளில் கட்டணக் கொள்ளையை தடுக்காமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

மா விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் திமுக அரசு : எல். முருகன் குற்றச்சாட்டு!

மக்கள் பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், பாஜக முன்னின்று குரல் கொடுக்கும் : நயினார் நாகேந்திரன்

மாம்பழ விவசாயிகளை காக்கத் தவறிவிட்டதாக தமிழக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

விண்வெளியில் வீரர்கள் சந்திக்கும் சவால்கள் : நொறுங்கும் எலும்புகள் – கதிர்வீச்சு!

மொத்த பாகிஸ்தானும் க்ளோஸ் : 8000 கி.மீ பாயும் K-6 பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்கும் இந்தியா!

ரேடாரால் பார்க்க முடியாது : சீனா கண்டுபிடித்த ‘கொசு’ ட்ரோன்!

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஆசிரியரை கொல்ல முயன்ற மர்ம நபர்கள்!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் : ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

10-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலைக்கு தமிழக அரசு காரணம் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

42 இடங்களில் நாடு தழுவிய சோதனை – சிபிஐ!

அகமதாபாத் விமான விபத்து : கருப்பு பெட்டியில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகள்!

ஹிமாச்சல பிரதேசம் : கனமழை காரணமாக பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies