திமுகவிற்கு வாக்களித்து எந்தப் பயனும் இல்லை - அண்ணாமலை
Jun 28, 2025, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுகவிற்கு வாக்களித்து எந்தப் பயனும் இல்லை – அண்ணாமலை

Web Desk by Web Desk
Jun 28, 2025, 07:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேர்வை அதிகமாக வந்ததனால் திருநீரை துடைத்தேன் என்று திருமாவளவன் யாரு காதில் பூ சுற்றுகிறார் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் பரைக்கோடு வைகுண்டபுரம் ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்ற நிலையில் மாலை நடைபெற்ற சமய மாநாடு நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக தேசிய பொது குழு உறுப்பினர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் உரையாற்றிய அண்ணாமலை, தமிழகத்தில் கடந்த மாதம் முதல் ஆன்மிக சொற்பொழிவாளராக உள்ள அனைவரையும் முறியடித்து சிறந்த பேச்சாளராக நயினார் நாகேந்திரன் உள்ளதாக அவர் கூறினார்.

வரும் காலத்தில் ஆலய வழிபாடு மூலமாக சனாதன தர்மத்தை, இளைய சமுதாயத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்றும்,  அனைத்து மதமும் சமம் என்று நினைக்க கூடியவன் என்றும் கூறியுள்ளார்.

நம்முடைய மதத்தை போற்றி பேணி காக்கக்கூடிய உரிமை நமக்கு இருக்கிறது என்றும்
யாரையும் மதம் மாற விடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். திருமாவளவன் சொன்னது வேர்வை அதிகமாக வந்ததனால் திருநீரை துடைத்தேன் என்று கூறியதற்கு யாரு காதில் பூ சுற்றுகிறார் என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

திமுக-விற்கு வாக்களித்து எந்தப் பயனும் இல்லை என்றும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

Tags: annamalaiDMKannamalai speechsanatana dharmathirumavalavanNainar NagendranVaikundapuram Ram Templetamilnadu election
ShareTweetSendShare
Previous Post

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் பழுது – ரயில் போக்குவரத்து பாதிப்பு!

Next Post

தலைமை காவலரின் மனைவியிடம் செயின் பறிப்பு – தஙகம் என நினைத்து கவரிங் செயினை அறுத்து சென்ற கொள்ளையர்கள்!

Related News

எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவு?

திண்டுக்கல் : கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரேசன் கடை ஊழியர்கள்!

திண்டுக்கல் : போலி நகை விவகாரம் – 2 பேர் கைது!

அரியலூர் : பாஜக மாவட்ட தலைவர் மீதான பொய் வழக்கு வாபஸ்!

ரஷ்யாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் : இந்தியாவுக்கு Sukhoi Su-57E போர் விமான தொழில்நுட்பம்!

இடது கண்ணிற்கு பதில் வலது கண்ணில் அறுவை சிகிச்சை – காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் அறிமுகம் : ஐசிசி

ரிங்கு சிங்கிற்கு அரசுப்பணி வழங்க உள்ளதாக தகவல்!

கேப்டனாக அதிக விக்கெட் எடுத்து சாதனை படைத்த கம்மின்ஸ்!

வாகனங்களின் விலையை உயர்த்தும் MG மோட்டார் இந்தியா!

சுமார் 2000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மைகோரோசாப்ட் முடிவு?

13-வது மாடியில் இருந்து இருந்து ரீல்ஸ் எடுக்க முயன்ற பெண் தவறி விழுந்து பலி!

இந்திரா காந்தி ஆட்சியில் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டனர் – வேலூர் இப்ராஹிம்

தருமபுரி பாலக்கோடு அருகே சிறுத்தைப் புலி நடமாட்டம் – பொதுமக்கள் அச்சம்!

ஓசூர் பாலத்தின் மீது கனரக வாகனங்கள் செல்ல தடை – போக்குவரத்து நெரிசல்!

சென்னை ஐஐடி மாணவி பாலியல் துன்புறுத்தல் – தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கிய தேசிய மகளிர் ஆணையம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies