சிவகாசி அருகே நடத்துனர் இல்லாமல் 10 கி.மீ தூரம் சென்ற அரசுப்பேருந்து!
Aug 24, 2025, 09:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவகாசி அருகே நடத்துனர் இல்லாமல் 10 கி.மீ தூரம் சென்ற அரசுப்பேருந்து!

Web Desk by Web Desk
Jul 13, 2025, 02:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நடத்துனர் ஏறுவதற்கு முன்பே பேருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

சிவகாசிக்கு செல்லக்கூடிய அரசு பேருந்து விருதுநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த இந்த பேருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தை கடந்தபின் நடத்துநர் இல்லாததை பயணிகள் அறிந்தனர்.

பின்னர் இது தொடர்பாக ஓட்டுநரிடம் தெரிவிக்கப்பட்ட நிலையில் பேருந்து நிறுத்தப்பட்டு நடத்துனர் இருசக்கர வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டார். ஓட்டுநரின் கவனக்குறைவான இந்த செயல் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Virudhunagar bus standsivakasiVirudhunagarbus was driven 10 kilometers without conductor
ShareTweetSendShare
Previous Post

விபத்துக்குள்ளான சரக்கு ரயிலின் 4 வேகன்கள் மட்டுமே எரிந்து சேதமடைந்தது – திருவள்ளூர் எஸ்பி தகவல்!

Next Post

LOCKUP DEATHS – நீதி கேட்டு சென்னையில் தவெக ஆர்பாட்டம்!

Related News

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies