நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண் - புரோக்கர்கள் கும்பல் கைது!
Oct 9, 2025, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண் – புரோக்கர்கள் கும்பல் கைது!

Web Desk by Web Desk
Jul 15, 2025, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட வழக்கில் புதுப்பெண் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

வடகரையாத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவசண்முகம் என்பவர், கடந்த 7ஆம் தேதி தீபா என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து சிவசண்முகம், ராசாம்பாளையத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு, மனைவியுடன் விருந்துக்குச் சென்றார்.

அங்கு இருவரும் தங்கிய நிலையில், மறுநாள் தீபா 9 சவரன் நகை மற்றும் பணத்துடன் மாயமானார். இதனால் ஏமாற்றமடைந்த சிவசண்முகம், சகோதரியின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பான விசாரணையில், தனது பெயரைத் தீபா என மாற்றி திருமணம் செய்து தலைமறைவான மதுரையைச் சேர்ந்த ஜோதிலெட்சுமி மற்றும் புரோக்கர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags: A gang of brokers arrested after a young woman ran away with jewelry and moneyபுரோக்கர்கள் கும்பல் கைதுபுதுப்பெண்
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் விபத்து : 42 மணி நேரக் கடின உழைப்பால் சீரமைக்கப்பட்ட 4 ரயில் பாதைகள்!

Next Post

ரஷ்ய முகவர்கள் கொலை – உக்ரைன் உளவுத்துறை!

Related News

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

Load More

அண்மைச் செய்திகள்

நோபல் பரிசு கிடைக்குமா ? – ட்ரம்ப் அளித்த பதில் தெரியுமா?

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியுடன் கெய்ர் ஸ்டார்மர் இன்று சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies