ஏழைகளின் ஆப்பிளுக்கு சோதனை : நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிப்பு!
Jan 18, 2026, 04:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஏழைகளின் ஆப்பிளுக்கு சோதனை : நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிப்பு!

Murugesan M by Murugesan M
Jul 21, 2025, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் பேரிக்காய் சாகுபடி புதிய வகை நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொடைக்கானலைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் பேரிக்காய் சாகுபடி குறித்தும், அதில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் தொடங்கியிருக்கும் நிலையில், ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் சீசனும் தொடங்கியுள்ளது. மலைப்பிரதேசங்களில் மட்டுமே அதிகமாக விளையும் பேரிக்காய் கொடைக்கானல் பகுதியின் முக்கிய விவசாயமாக விளங்கி வருகிறது.

பள்ளங்கி, வில்பட்டி, பிரகாசபுரம், செண்பகனூர், பெரும்பல்லம் என பல்வேறு பகுதிகளில் பேரிக்காய் சாகுபடியே பிரதான விவசாயமாக விளங்கி வருகிறது. அத்தகைய பேரிக்காய் விவசாயம் புதிய வகை நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நாட்டுப் பேரி, ஊட்டி பேரி, வால் பேரி எனப் பேரிக்காய்களிலும் பல வகை உண்டு. பல்வேறு வகைகளில் சாகுபடி செய்யப்படும் பேரிக்காய்களுக்கு வேளாண்மைத்துறை சார்ந்து எந்தவித ஆலோசனையும் கொடுப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அதன் காரணமாகப் பேரிக்காய், இலைகள் மற்றும் மரத்தின் கிளைகளில் புதுவகை நோய்த்தாக்குதல் ஏற்பட்டிருப்பதால் சாகுபடி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு கிலோ 50 முதல் 60 ரூபாய் வரை விற்கப்பட்ட பேரிக்காய் நடப்பாண்டில் 40 ரூபாய்க்குக் கீழ் சென்றிருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்

கடந்த ஆண்டு சிறிதளவு தென்பட்ட நோய்த்தாக்குதல் நடப்பாண்டில் மரம் முழுவதும் பரவியிருப்பதால் விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

அதோடு அடுத்தடுத்த ஆண்டுகளில் பேரிக்காய் விவசாயம் நடைபெறுமா என்ற சந்தேகமும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. அழியும் தருவாயில் இருக்கும் பேரிக்காய் விவசாயத்தைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், மற்ற விவசாயத்திற்கு வழங்கப்படும் ஆலோசனைகளைப் போலப் பேரிக்காய் சாகுபடிக்கும் வேளாண்மைத்துறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது

Tags: ஏழைகளின் ஆப்பிள்today newsTesting of poor people's apples: Yield affected by disease attackபேரிக்காய் சாகுபடிபேரிக்காய்
ShareTweetSendShare
Previous Post

கிட்னி திருட்டு சம்பவத்தில் திமுகவினர் நடத்தும் மருத்துவமனைகளுக்கு தொடர்பு – முதல்வர் மௌனம் காப்பது ஏன் என அண்ணாமலை கேள்வி!

Next Post

தொழில்நுட்ப கோளாறு – 40 நிமிடம் வானில் வட்டமடித்த விமானம்!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies