பிறப்பு சான்றிதழில் பெயர் திருத்தம் செய்ய ரூ. 5000 லஞ்சம் - வட்டாட்சியர் கைது!
Aug 24, 2025, 03:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிறப்பு சான்றிதழில் பெயர் திருத்தம் செய்ய ரூ. 5000 லஞ்சம் – வட்டாட்சியர் கைது!

Web Desk by Web Desk
Jul 24, 2025, 10:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் மாவட்டம், தரங்கம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், பிறப்பு சான்றிதழில் பெயர் திருத்தம் செய்ய 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார்.

வீரணம்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் – ரேவதி தம்பதியர் தங்கள் மகளின் பிறப்பு சான்றிதழில் பெயர் திருத்தம் செய்ய வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர். அப்போது புதிய பிறப்பு சான்றிதழை வழங்க, வட்டாட்சியர் சௌந்தரவள்ளி 5 ஆயிரம் ரூபாய் பணம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.

இது தொடர்பாக தம்பதி அளித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயன பவுடர் தடவிய பணத்தை அவர்களிடம் கொடுத்தனுப்பினர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து பணத்தை பெற்ற வட்டாட்சியர் சௌந்தரவள்ளியை போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.

Tags: Tharangampatti Taluka OfficeKarur Districtbribe for birth certificateVeeranampatti
ShareTweetSendShare
Previous Post

ஆடி அமாவாசை – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர் நிலைகளில் குவிந்த பக்தர்கள்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies