இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!
Oct 9, 2025, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!

Web Desk by Web Desk
Jul 25, 2025, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியா – பிரிட்டன் இடையே கடந்த மே 6ஆம் தேதி தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் பிரிட்டன் பயணத்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அரசுமுறை பயணமாகப் பிரதமர் மோடி பிரிட்டன் சென்ற நிலையில், அங்கு இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பிரிட்டன் வர்த்தகத்துறை அமைச்சர் ஜொனாத்தன் ரெனால்ட்ஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, பிரிட்டன் உடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். மேலும் இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் பயனடைவார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் இரண்டு ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம் உலகளவில் செழிப்பை ஏற்படுத்தும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு நடைபெற்ற வணிக கண்காட்சியைப் பிரதமர் மோடி பார்வையிட்டார். பின்னர் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மருடன் தேநீர் அருந்தி பிரதமர் மோடி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Tags: Free trade agreement between India and Britainவர்த்தக ஒப்பந்தம்!இந்தியா-பிரிட்டன்
ShareTweetSendShare
Previous Post

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலி : கழிப்பறையில் ரேசன் அரிசியை இருப்பு வைத்த விற்பனையாளர் பணி இடை நீக்கம்!

Next Post

வேலூரில் மேயரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி எழுப்பிய பொதுமக்கள்!

Related News

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies