ஆடிப்பெருக்கு கோலாகலம் - நீர்நிலைகளில் குவிந்த புதுமணத்தம்பதிகள்!
Aug 24, 2025, 08:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆடிப்பெருக்கு கோலாகலம் – நீர்நிலைகளில் குவிந்த புதுமணத்தம்பதிகள்!

Web Desk by Web Desk
Aug 3, 2025, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில், மக்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப காவிரிக் கரையில் மங்கலப்பொருட்கள் வைத்து பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார். அம்மா படித்துறைக்கு வந்த புதுமண தம்பதியினர், காவிரி தாயை வணங்கி, புது மஞ்சள் கயிறை, கழுத்தில் கட்டிக் கொண்டனர். மேலும், திருமணமான சுமங்கலிகள் மற்றும் திருமணத்திற்காக காத்திருக்கும் இளம்பெண்கள் காவிரி தாயை நினைத்து மஞ்சள் கயிறை புதிதாக அணிந்து கொண்டனர்.

இதேபோன்று, மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நீராடிய பெண்கள், கரையில் மங்கலப் பொருட்களை படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். புதுமண தம்பதியினர், தாலி பிரித்து கட்டிக் கொள்ளும் பாரம்பரிய சம்பிரதாயத்தை, காவிரி கரையில் மேற்கொண்டனர்.

தஞ்வை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்ப மண்டப படித்துறையில், புதுமண தம்பதிகள் புனித நீராடி, பெரியோர்களிடம் ஆசி பெற்று, தங்கள் திருமண மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு வழிப்பட்டனர். பெண்கள் ஒருவருக்கு ஒருவர் கழுத்தில் புதிய மஞ்சள் கயிறு அணிவித்து கொண்டனர்.

நெல்லை சந்திப்பு குறுக்குத் துறையில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கரையில் பெண்கள் பல்வேறு பூஜைகளை மேற்கொண்டனர். புதுமண தம்பதியினர்களும் இந்த பூஜையில் கலந்து கொண்டு தங்கள் தாலியை பெருக்கி கட்டி வழிபாடு நடத்தினர்.

கோவை மாவட்டம் பேரூர் நொய்யல் ஆற்றின் படித்துறையில் ஏராளமானோர் புனித நீராடி, பட்டீசுவரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் அடிவார பகுதியில் மக்கள் புனித நீராடினர். புதுமணத் தம்பதிகள் திருமணத்தின்போது அணிந்த மாலையை காவிரியில் விட்டு, புனித நீராடி காவிரி அன்னையை வழிபட்டனர்.

Tags: special worshipSrirangam Amma MandapaMayiladuthurai Cauvery Tula GhattiTamil NaduAadiperu
ShareTweetSendShare
Previous Post

தீரன் சின்னமலை 220 – வது நினைவு தினம் – அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மரியாதை!

Next Post

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

Related News

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies