சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு : காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு!
Jan 18, 2026, 10:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு : காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Aug 5, 2025, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் அப்ரூவராக அனுமதிக்கக்கோரிக் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அரசு தரப்பு சாட்சியாக மாற அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இதற்கு ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தினர் தரப்பிலும், சிபிஐ தரப்பிலும் ஆட்சேபம் தெரிவித்து மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையைத் தாமதப்படுத்தும் நோக்கத்தில் அரசு தரப்பு சாட்சியாக மாறுவதாக மனுத் தாக்கல் செய்யவில்லை என ஸ்ரீதர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் சிபிஐ முறையாக விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும்,  காவல் துறையில் 4 முக்கிய சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளதால் ஸ்ரீதரின் சாட்சியம் தேவை இல்லை எனவும், ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்தினர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் இருதரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், ஆகஸ்ட் 4 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று மதுரை மாவட்ட நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அதன்படி நேற்று தீர்ப்பளித்த மதுரை நீதிமன்றம், காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

Tags: நீதிமன்றம் உத்தரவுSathankulam father-son murder case: Court dismisses Police Inspector Sridhar's petition and ordersசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை
ShareTweetSendShare
Previous Post

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் : பிரதமர் மோடிக்குப் பாராட்டு!

Next Post

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் சொலிசிட்டர் ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனம்!

Related News

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies