அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!
Oct 2, 2025, 04:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

Web Desk by Web Desk
Aug 16, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இயந்திரங்களைத் துடைக்க மட்டுமே உதவும் துணிக்கழிவுகளை கொண்டு உருவ பொம்மைகளைச் செய்து வரும் தனியார் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. துணிக்கழிவுகளில் தயாரிக்கப்படும் உருவ பொம்மைகள் குறித்தும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நகைக்கடைகளில் விதவிதமான நகைகளையும், துணிக்கடைகளில் பல ரகங்களில் துணிகளையும் அணிந்திருக்கும் மார்பளவு உருவ பொம்மைகளைப் பார்த்திருப்போம். பிளாஸ்டிக் அல்லது நைலான் பொருட்களால் செய்யப்பட்ட அந்த உருவ பொம்மைகள் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்காது என்பதோடு அவற்றை மறுசுழற்சியும் செய்ய முடியாது. இந்த நிலையில் நாட்டிலேயே முதன்முறையாக  துணிக்கழிவுகளை பயன்படுத்திப் பல வடிவங்களில் மேனிக்வின் உருவ பொம்மைகளைத் தயாரித்து வருகிறது திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட தனியார் நிறுவனம்.

திருப்பூர் , ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வரும் ஏராளமான பின்னலாடை நிறுவனங்களில் இயந்திரங்களைத் துடைக்க மட்டுமே பயன்படுத்தப்படும் துணிக்கழிவுகளை சேகரித்து அதிலிருந்து மதிப்புள்ள காகிதத்தைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கிய இந்த தனியார் நிறுவனம், படிப்படியாகப் பல வண்ணங்களில் அவற்றைத் தயாரித்ததோடு அதன் மூலமாக இந்த உருவ பொம்மைகளையும் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.

துணிக்கழிவுகளின் மூலம் உருவாக்கப்படும் இந்த உருவ பொம்மைகள் மறுசுழற்சிக்கு உகந்தது என்பதோடு, மண்ணில் போட்டாலும் மூன்று மாதத்திற்குள் மக்கி மண்ணாகிவிடும் எனவும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறைந்த விலையில் தயாரிக்கப்படும் இந்த உருவ பொம்மைகள் உள்நாடு மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் தனது ஏற்றுமதியைச் செய்து வருகிறது

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இந்த மேனிக்வின் வகை உருவ பொம்மைகள் மிகுந்த வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளது. மழை நீர் சேகரிப்பு, சூரிய ஒளி மின்சாரம், கழிவுநீரைச் சுத்திகரிக்கும் இயந்திரம் என இன்னும் பல்வேறு வசதிகளுடன் இயங்கி வரும் இந்த தனியார் நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது.

 

Tags: Amazing business enterprise: Dolls made from fabric wasteதுணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்தொழில் நிறுவனம்சேலம்திருப்பூர்கரூர்ஈரோடு
ShareTweetSendShare
Previous Post

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

Next Post

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies