அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!
Mar 15, 2026, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

Murugesan M by Murugesan M
Aug 16, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இயந்திரங்களைத் துடைக்க மட்டுமே உதவும் துணிக்கழிவுகளை கொண்டு உருவ பொம்மைகளைச் செய்து வரும் தனியார் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. துணிக்கழிவுகளில் தயாரிக்கப்படும் உருவ பொம்மைகள் குறித்தும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நகைக்கடைகளில் விதவிதமான நகைகளையும், துணிக்கடைகளில் பல ரகங்களில் துணிகளையும் அணிந்திருக்கும் மார்பளவு உருவ பொம்மைகளைப் பார்த்திருப்போம். பிளாஸ்டிக் அல்லது நைலான் பொருட்களால் செய்யப்பட்ட அந்த உருவ பொம்மைகள் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்காது என்பதோடு அவற்றை மறுசுழற்சியும் செய்ய முடியாது. இந்த நிலையில் நாட்டிலேயே முதன்முறையாக  துணிக்கழிவுகளை பயன்படுத்திப் பல வடிவங்களில் மேனிக்வின் உருவ பொம்மைகளைத் தயாரித்து வருகிறது திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட தனியார் நிறுவனம்.

திருப்பூர் , ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வரும் ஏராளமான பின்னலாடை நிறுவனங்களில் இயந்திரங்களைத் துடைக்க மட்டுமே பயன்படுத்தப்படும் துணிக்கழிவுகளை சேகரித்து அதிலிருந்து மதிப்புள்ள காகிதத்தைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கிய இந்த தனியார் நிறுவனம், படிப்படியாகப் பல வண்ணங்களில் அவற்றைத் தயாரித்ததோடு அதன் மூலமாக இந்த உருவ பொம்மைகளையும் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.

துணிக்கழிவுகளின் மூலம் உருவாக்கப்படும் இந்த உருவ பொம்மைகள் மறுசுழற்சிக்கு உகந்தது என்பதோடு, மண்ணில் போட்டாலும் மூன்று மாதத்திற்குள் மக்கி மண்ணாகிவிடும் எனவும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறைந்த விலையில் தயாரிக்கப்படும் இந்த உருவ பொம்மைகள் உள்நாடு மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் தனது ஏற்றுமதியைச் செய்து வருகிறது

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இந்த மேனிக்வின் வகை உருவ பொம்மைகள் மிகுந்த வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளது. மழை நீர் சேகரிப்பு, சூரிய ஒளி மின்சாரம், கழிவுநீரைச் சுத்திகரிக்கும் இயந்திரம் என இன்னும் பல்வேறு வசதிகளுடன் இயங்கி வரும் இந்த தனியார் நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது.

 

Tags: Amazing business enterprise: Dolls made from fabric wasteதுணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்தொழில் நிறுவனம்சேலம்திருப்பூர்கரூர்ஈரோடு
ShareTweetSendShare
Previous Post

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

Next Post

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies