தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!
Aug 19, 2025, 04:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Aug 19, 2025, 02:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வீடு கட்டி தரத் தமிழக அரசு மறுப்பதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவையின் இன்றைய நிகழ்வில், தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் எண்ணிக்கை என்ன? இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எவ்வளவு எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், புதிய வீடுகள் கட்டுவதற்குத் தேவையான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளதா எனவும் வினா எழுப்பப்பட்டது.

இதற்குப் பதில் அளித்த மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பிரதமர் மோடியைத் தமிழக மக்கள் பாராட்டி விடுவார்கள் என்பதற்காகவே ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தருவதைத் தமிழக அரசு மறுப்பதாகக் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் உள்ள ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும் என்பது பிரதமர்  மோடியின் குறிக்கோள் எனக்கூறிய அவர், தமிழக மக்களுக்கு மாநில அரசு அநீதி இழைப்பதாகத் தெரிவித்தார்.

வீடுகளைக் கட்டித் தரவும், அதற்குத் தேவையான நிதியை வழங்கவும் மத்திய அரசு தயாராக இருந்தும் அதனைத் தமிழக அரசு ஏற்கவில்லை எனவும் கூறினார்.

எனவே, தமிழக அரசைக் கைகூப்பிக் கேட்பதாகத் தெரிவித்த மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்,

தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு வீடு கட்டி தருவதற்கான அனுமதியை அரசு வழங்குவதோடு அதற்கான ஆய்வை நடத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

Tags: தமிழக அரசுUnion Minister Shivraj Singh Chouhan accuses Tamil Nadu governmentஅமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்
ShareTweetSendShare
Previous Post

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

Next Post

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

Related News

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies