பாகிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா விடுத்த எச்சரிக்கை - காப்பாற்றப்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்கள்!
Oct 15, 2025, 05:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா விடுத்த எச்சரிக்கை – காப்பாற்றப்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்கள்!

Web Desk by Web Desk
Aug 28, 2025, 11:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மனிதாபிமான அடிப்படையில் இந்தியா விடுத்த வெள்ள அபாய எச்சரிக்கையால், பாகிஸ்தானில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுத்த இந்தியா, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் பாகிஸ்தானில் பருவமழைப் பெய்து வருகிறது.

கனமழை மற்றும் வெள்ளத்தால், இதுவரை 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன.

இதனிடையே தாவி நதி மற்றும் ராவி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குத் தொடர்பாக பாகிஸ்தானுக்கு இந்திய தூதரகம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

உரிய நேரத்தில் இந்தியா எச்சரித்ததை அடுத்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பஹவல்பூர், கசூர் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரை, அந்நாட்டின் பேரிடர் மீட்பு படையினர்  பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். இதன் மூலம் அவர்களது உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

Tags: pakistan newsIndia issues humanitarian warning to Pakistan - lives of over one lakh people savedpakisatan flood
ShareTweetSendShare
Previous Post

சீனாவுக்கு இந்தியா பதிலடி : அருணாச்சல பிரதேசத்தில் அணை கட்டும் பணி தீவிரம்!

Next Post

அரசியலுக்கு வந்த ஒரு வருடத்தில் லிதுவேனியா பிரதமரான பெண்!

Related News

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!

தலைமுடி இல்லாத புகைப்படத்தை வெளியிட்டதால் ட்ரம்ப் ஆவேசம்!

Load More

அண்மைச் செய்திகள்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!

சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் – தமிழக சைபர்  கிரைம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies