களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!
Jan 14, 2026, 02:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 03:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகைக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாகப் பள்ளி, கல்லூரிகளில், மகாபலி மன்னரை வரவேற்கும் பண்டிகைக் களைகட்டியுள்ளது. வண்ணமயமான ஓணம் விழா கொண்டாட்டம் குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம் .

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் மிகப் பெரிய கொண்டாட்டம் நிறைந்த பண்டிகை என்றால் ஓணம் பண்டிகைத் தான். மலையாள நாள்காட்டி படி அத்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோண நட்சித்திரம் வரை ஓணம் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.

மகாவலி நாட்டின் மன்னனான மகாபலியிடம் மூன்று அடி நிலம் கேட்ட வாமன அவதாரம் எடுத்த மஹா விஷ்ணு முதல் அடியைப் பூமியிலும், அடுத்த அடியை ஆகாயத்திலும் அளந்தார். அடுத்த அடி அளக்க இடம் இல்லாததால் மகாபலி மன்னர்த் தனது தலையைக் காட்டினார்.

வாமன அவதாரம் எடுத்த மஹா விஷ்ணு, மகாபலி மன்னரின் தலையை அளக்கவே இந்த மண்ணை ஆண்ட தனக்கு ஆண்டில் ஒருமுறை மட்டும் மக்களைப் பார்க்க அனுமதி வேண்டும் என்ற வரத்தைப் பெற்றார். அப்படி மகாபலி மன்னன் மக்களைக் காண வரும் நிகழ்வே ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

மலையாள மொழிப் பேசும் மக்கள் இருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் இந்த பண்டிகைக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதே போன்று தமிழகக் கேரளா எல்லைப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளிலும் அத்தம் நட்சத்திரம் முதலே கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. அத்தப்பூ கோலப் போட்டி, ஊஞ்சல் ஆட்டம், உறியடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் உற்சாகமாக நடைபெறுகின்றன.

ஆற்றூர் தனியார் கல்லூரியில் தார் வாகனத்தின் முன் பகுதியில் அமர்ந்து வந்த மகாபலியை மாணவ மாணவிகள் நடனமாடி வரவேற்றனர். பின்னர் அத்தப்பூ கோலப் போட்டி, திருவாதிரை நடனப் போட்டி, உறியடி உட்பட பல போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து அறுசுவை உணவான ஓணம் சத்யா உணவை அனைவரும் ருசித்து உண்டனர் .

இதே போன்று சுங்கான்கடைப் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் கலைக் கல்லூரியிலும் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் நடைபெற்றது.கேரளப் பாரம்பரிய உடையணிந்து கலக்கிய மாணவிகள், செல்பி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது போன்று திருவட்டாறு தனியார்  கல்லூரியிலும் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெற்றது.

Tags: கன்னியாகுமரிஓணம் பண்டிகைOnam festival celebration in Weed
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்கு சமூக நீதி இல்லை : தமிழிசை சௌந்தரராஜன்

Next Post

அதிகார போதையில் பாக்.,ராணுவ தளபதி – பொம்மை பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies