களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!
Oct 22, 2025, 09:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

Web Desk by Web Desk
Sep 5, 2025, 03:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகைக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாகப் பள்ளி, கல்லூரிகளில், மகாபலி மன்னரை வரவேற்கும் பண்டிகைக் களைகட்டியுள்ளது. வண்ணமயமான ஓணம் விழா கொண்டாட்டம் குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம் .

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் மிகப் பெரிய கொண்டாட்டம் நிறைந்த பண்டிகை என்றால் ஓணம் பண்டிகைத் தான். மலையாள நாள்காட்டி படி அத்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோண நட்சித்திரம் வரை ஓணம் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.

மகாவலி நாட்டின் மன்னனான மகாபலியிடம் மூன்று அடி நிலம் கேட்ட வாமன அவதாரம் எடுத்த மஹா விஷ்ணு முதல் அடியைப் பூமியிலும், அடுத்த அடியை ஆகாயத்திலும் அளந்தார். அடுத்த அடி அளக்க இடம் இல்லாததால் மகாபலி மன்னர்த் தனது தலையைக் காட்டினார்.

வாமன அவதாரம் எடுத்த மஹா விஷ்ணு, மகாபலி மன்னரின் தலையை அளக்கவே இந்த மண்ணை ஆண்ட தனக்கு ஆண்டில் ஒருமுறை மட்டும் மக்களைப் பார்க்க அனுமதி வேண்டும் என்ற வரத்தைப் பெற்றார். அப்படி மகாபலி மன்னன் மக்களைக் காண வரும் நிகழ்வே ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

மலையாள மொழிப் பேசும் மக்கள் இருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் இந்த பண்டிகைக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதே போன்று தமிழகக் கேரளா எல்லைப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளிலும் அத்தம் நட்சத்திரம் முதலே கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. அத்தப்பூ கோலப் போட்டி, ஊஞ்சல் ஆட்டம், உறியடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் உற்சாகமாக நடைபெறுகின்றன.

ஆற்றூர் தனியார் கல்லூரியில் தார் வாகனத்தின் முன் பகுதியில் அமர்ந்து வந்த மகாபலியை மாணவ மாணவிகள் நடனமாடி வரவேற்றனர். பின்னர் அத்தப்பூ கோலப் போட்டி, திருவாதிரை நடனப் போட்டி, உறியடி உட்பட பல போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து அறுசுவை உணவான ஓணம் சத்யா உணவை அனைவரும் ருசித்து உண்டனர் .

இதே போன்று சுங்கான்கடைப் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் கலைக் கல்லூரியிலும் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் நடைபெற்றது.கேரளப் பாரம்பரிய உடையணிந்து கலக்கிய மாணவிகள், செல்பி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது போன்று திருவட்டாறு தனியார்  கல்லூரியிலும் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெற்றது.

Tags: கன்னியாகுமரிஓணம் பண்டிகைOnam festival celebration in Weed
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்கு சமூக நீதி இல்லை : தமிழிசை சௌந்தரராஜன்

Next Post

அதிகார போதையில் பாக்.,ராணுவ தளபதி – பொம்மை பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்!

Related News

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

Load More

அண்மைச் செய்திகள்

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

மாறும் தெற்காசிய அரசியல் : புதிய பாதையில் பயணிக்கும் இந்தியா- ஆப்கனிஸ்தான்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் புதிய திருப்புமுனை : A ரத்த வகை சிறுநீரகத்தை Universal Kidney- ஆக மாற்றி சாதனை!

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் – நயினார் நாகேந்திரன்

ஹலால் நிதி பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு!

செயற்கை மழைக்கான நடவடிக்கைகள் தயார் – மஜிந்தர் சிங் சிர்சா

ரூ.846 கோடியாக அதிகரித்த சத்ய நாதெல்லாவின் வருமானம்!

நீரஜ் சோப்ராவுக்கு கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies