கல்லூரி மாணவர்களுக்குப் போதை மாத்திரை விற்பனை - திமுக  கவுன்சிலரின் மகன் உட்பட 5 பேர் கைது!
Oct 9, 2025, 09:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்குப் போதை மாத்திரை விற்பனை – திமுக  கவுன்சிலரின் மகன் உட்பட 5 பேர் கைது!

Web Desk by Web Desk
Sep 15, 2025, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எடப்பாடி காவல் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்களுக்குப் போதை மாத்திரை விற்பனை  செய்த விவகாரத்தில் திமுக  கவுன்சிலரின் மகன் உட்பட 5 பேரைப் போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், எடப்பாடி காவல் நிலையம் எதிரே உள்ள தனியார் விடுதியில் சிலர்  போதை மாத்திரை மற்றும் ஊசிகளை  பயன்படுத்துவதாகவும், போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருப்பதாகவும் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, விடுதியில் போலீசார்  சோதனையில் ஈடுபட்டபோது ஒரு அறையில் பதுக்கி வைத்திருந்த போதை மாத்திரை மற்றும் ஊசிகளை  பறிமுதல் செய்தனர்.

அறையில் தங்கியிருந்த 5 பேரை  காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அறையில் தங்கியிருந்த 5 பேரில் ஒருவர் எடப்பாடி நகராட்சி 3வது வார்டு திமுக  கவுன்சிலர் பிச்சமுத்துவின் மகன் சுரேஷ்குமார் எனத் தெரியவந்தது.

மேலும், போதை மாத்திரைகளை  குறைந்த விலைக்கு வாங்கி வந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அதிக விலைக்கு விற்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து, 5 பேரையும் போலீசார்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: 5 பேர் கைதுSelling drugs to college students - 5 people including DMK councilor's son arrestedபோதை மாத்திரை விற்பனை
ShareTweetSendShare
Previous Post

எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்!

Next Post

கொல்லிமலையில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை – சுற்றுலா பயணிகள் புகார்

Related News

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

Load More

அண்மைச் செய்திகள்

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியுடன் கெய்ர் ஸ்டார்மர் இன்று சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Cold Start ட்ரோன் பயிற்சி : வான் போருக்கு தயார் – இந்திய ராணுவ தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies