கர்நாடகா : எஸ்பிஐ வங்கியில் மர்மநபர்கள் கொள்ளை!
Jan 18, 2026, 05:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்நாடகா : எஸ்பிஐ வங்கியில் மர்மநபர்கள் கொள்ளை!

Murugesan M by Murugesan M
Sep 17, 2025, 01:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக மாநிலம் விஜயபுராவில் உள்ள எஸ்பிஐ வங்கியில் புகுந்த மர்மநபர்கள் துப்பாக்கி மற்றும் கத்தியை  காட்டி ஒரு கோடி ரூபாய் மற்றும் 13 கிலோ தங்க நகைகளை  கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மகாராஷ்டிரா எல்லையை ஒட்டியுள்ள விஜயபுரா மாவட்டம் சடசனா தாலுகாவில் எஸ்பிஐ வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த வங்கியில் நேற்றிரவு ஊழியர்கள், பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட தயாராகினர்.

அப்போது வங்கிக்குள் ராணுவத்தினரைப் போன்று உடை அணிந்து வந்த மர்மநபர்கள் நாட்டு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி, வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களை மிரட்டினர்.

தொடர்ந்து வங்கி ஊழியர்களைக் கட்டி போட்ட கொள்ளையர்கள், லாக்கரில் இருந்த பணம், தங்க நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு, வாகனங்களில் தப்பி சென்றுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் ஒரு கோடி ரூபாய் ரொக்கம், 13 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.

Tags: Karnataka: Robbery at SBI Bank by mysterious personsஎஸ்பிஐ வங்கியில் கொள்ளை
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்ரீ சக்தி அம்மா பிறந்த நாள் வாழ்த்து!

Next Post

சர்வதேச டி20 போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த முகமது வாசிம்!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies