விஜயதசமி வித்யாரம்பம் நிகழ்வு - குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்த பெற்றோர்!
May 6, 2026, 07:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜயதசமி வித்யாரம்பம் நிகழ்வு – குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்த பெற்றோர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 2, 2025, 12:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜயதசமி தினத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

சரஸ்வதிக்கு உகந்த நாளான விஜயதசமியன்று குழந்தைகள் கல்வி பயில தொடங்கினால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. அந்த வகையில் விஜயதசமியை முன்னிட்டு சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில், குழந்தைகள் கல்வியை தொடங்கும் நிகழ்வான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் தங்களின் குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்த பெற்றோர், நெல் மணிகளால் அவர்களின் நாவில் எழுதி கல்வி போதனை வழங்கினர்.

இதேபோல, சேலத்தில் உள்ள ஐயப்பா ஆசிரமத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு தங்கள் குழந்தைகளுடன் சென்ற ஏராளமானோர், அவர்களை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மடியில் அமர வைத்து, தமிழ் எழுத்துக்களால் நாவில் எழுதி கல்வியை புகட்டினர்.

பின்னர் ஒரு தட்டில் பரப்பி வைக்கப்பட்ட அரிசியில் குழந்தைகள் கைவிரலால் அ என எழுத பெற்றோர் கற்று கொடுத்தனர்.

திருச்சி கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

நல்ல கல்வியை கற்க வேண்டும், வாழ்க்கையில் மேலோங்க வேண்டும், கடவுளின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்க வேண்டும் என எண்ணி குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நடத்தினர்.

Tags: vijayadasamiVidyarambamMahalingapuram Ayyappa Temple
ShareTweetSendShare
Previous Post

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

Next Post

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூற்றாண்டை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies