விஜயதசமி வித்யாரம்பம் நிகழ்வு - குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்த பெற்றோர்!
Oct 3, 2025, 04:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜயதசமி வித்யாரம்பம் நிகழ்வு – குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்த பெற்றோர்!

Web Desk by Web Desk
Oct 2, 2025, 12:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜயதசமி தினத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

சரஸ்வதிக்கு உகந்த நாளான விஜயதசமியன்று குழந்தைகள் கல்வி பயில தொடங்கினால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. அந்த வகையில் விஜயதசமியை முன்னிட்டு சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில், குழந்தைகள் கல்வியை தொடங்கும் நிகழ்வான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் தங்களின் குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்த பெற்றோர், நெல் மணிகளால் அவர்களின் நாவில் எழுதி கல்வி போதனை வழங்கினர்.

இதேபோல, சேலத்தில் உள்ள ஐயப்பா ஆசிரமத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு தங்கள் குழந்தைகளுடன் சென்ற ஏராளமானோர், அவர்களை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மடியில் அமர வைத்து, தமிழ் எழுத்துக்களால் நாவில் எழுதி கல்வியை புகட்டினர்.

பின்னர் ஒரு தட்டில் பரப்பி வைக்கப்பட்ட அரிசியில் குழந்தைகள் கைவிரலால் அ என எழுத பெற்றோர் கற்று கொடுத்தனர்.

திருச்சி கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

நல்ல கல்வியை கற்க வேண்டும், வாழ்க்கையில் மேலோங்க வேண்டும், கடவுளின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்க வேண்டும் என எண்ணி குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நடத்தினர்.

Tags: vijayadasamiVidyarambamMahalingapuram Ayyappa Temple
ShareTweetSendShare
Previous Post

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

Next Post

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூற்றாண்டை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து!

Related News

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies