உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற சம்பவம் - மன்னிப்பு கேட்கப்போவதில்லை என வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் அறிவிப்பு
Oct 9, 2025, 06:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற சம்பவம் – மன்னிப்பு கேட்கப்போவதில்லை என வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் அறிவிப்பு

Web Desk by Web Desk
Oct 8, 2025, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற செயலுக்காக மன்னிப்பு கேட்க போவதில்லை என வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தெரிவித்துள்ளார்.

உச்சநீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்​. க​வாய் தலை​மையி​லான அமர்வு வழக்கு விசாரணைக்காக கடந்த 6ம் தேதி கூடியது. அப்போது வழக்​கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை கழற்றி தலைமை நீதிபதி க​வாயை நோக்கி வீச முயன்றார்.

அப்போது அங்கிருந்த ஊழியர்கள் தடுத்ததால் நீதிபதி மீது படாமல் அது கீழே விழுந்தது. சம்பந்தப்பட்ட நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாமென தலைமை நீதிபதி கூறியதால் அவரை போலீசார் விடுவித்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வழக்​கறிஞர் ராகேஷ் கிஷோர், தலைமை நீதிபதி கவாய் சனதான தர்மத்தை அவமதித்ததாகவும் அதற்காகவே அவர் மீது காலணியை வீசினேன் எனவும் கூறினார். இதற்காகதான் தலைமை நீதிபதியிடம் எவ்வித மன்னிப்பும் கேட்கபோவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: supreme courtLawyer Rakesh Kishoreshoe throwing issueChief Justice Kawai.
ShareTweetSendShare
Previous Post

இந்திய விமானப்படை உலகின் 4வது பெரிய விமானப்படையாக உருவெடுத்துள்ளது – ஏர் மார்ஷல் ஏ.பி.சிங்

Next Post

ஓட்டுநர் இல்லாமல் சீனாவில் இயக்கப்படும் தானியங்கி பேருந்துகள்!

Related News

பிரதமர் மோடியுடன் கெய்ர் ஸ்டார்மர் இன்று சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Cold Start ட்ரோன் பயிற்சி : வான் போருக்கு தயார் – இந்திய ராணுவ தீவிரம்!

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் : சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கரம்கோர்க்க ஆர்வம்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்ஹேலர்களால் ஏற்படும் காற்றுமாசு : ஆஸ்துமா நோயாளிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆய்வறிக்கை!

அதிநவீன சர்வதேச விமான முனையத்தின் கட்டடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

டாடா குழுமத்தில் தலையெடுத்த கோஷ்டி மோதல் : உச்சத்தை தொட்ட அதிகார பசி!

இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சிறந்த நேரம் இது – பிரதமர் மோடி

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

பெர்ஃபியூமை ஓபியமாக கருதியதால் வந்த சோதனை : அமெரிக்க போலீசாரின் கைதால் பரிதவிக்கும் இந்தியரின் குடும்பம்!

மதுரை : ஊராட்சி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு!

பொய் கூற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உறுத்தவில்லையா? – அண்ணாமலை கேள்வி!

“பேச் ஒர்க்” செய்யும் முதல்வர் ஸ்டாலினை மக்கள் அத்தனை எளிதாக மன்னித்துவிடுவார்களா? – நயினார் நாகேந்திரன்

கோவை : திமுக அமைச்சர்களை பார்த்து இபிஎஸ் வாழ்க என அதிமுகவினர் முழக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies