காங்கிரஸ் விவசாயத்தை கைவிட்டது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Oct 11, 2025, 04:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

காங்கிரஸ் விவசாயத்தை கைவிட்டது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 11, 2025, 02:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முந்தைய காங்கிரஸ் அரசு பின்தங்கிய மாவட்டங்களாக அறிவித்து, மறந்துபோன 100 மாவட்டங்களை, பாஜக அரசு லட்சிய மாவட்டங்களாக மாற்றியுள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற சிறப்பு வேளாண் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அங்கு விவசாயிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, வேளாண் துறையில் 35 ஆயிரத்து 440 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு மாபெரும் திட்டங்களை தொடங்கி வைத்தார்.

மேலும், 24 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பிரதமரின் தன் தான்ய விவசாயிகள் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பின்னர் விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நம் நாட்டின் முக்கிய அங்கமாக விவசாயம் திகழ்வதாகவும், காலம் மாறும்போது விவசாயத்திற்கு அரசின் ஆதரவு தொடர்ந்து கிடைப்பது மிகவும் முக்கியம் என்றும் கூறினார்.

மேலும், முந்தைய அரசாங்கம் விவசாயத்தை கைவிட்டதாக வேதனை தெரிவித்த அவர், விவசாயம் குறித்த எந்தப் பார்வையும் அந்த அரசிடம் இல்லை எனக் குற்றம்சாட்டினார்.

இந்திய விவசாயம் பலவீனப்பட இதுவே காரணம் எனக்கூறிய பிரதமர் மோடி, அதற்கான சீர்திருத்தம் 2014 பாஜக ஆட்சியில் தொடங்கியது என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்தியாவின் விவசாய ஏற்றுமதி, தேன் மற்றும் முட்டை உற்பத்தி கடந்த 11 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இருமடங்கு அதிகரித்துள்ளதாகவும், பால் உற்பத்தியில் நாம் முதலிடத்தில் இருப்பதாகவும் பிரதமர் மோடி பெருமைபட பேசினார்.

Tags: PM ModiCongressCongress has abandoned agriculture - Prime Minister Modi alleges
ShareTweetSendShare
Previous Post

தூத்துக்குடி : காட்டுப் பன்றி தாக்கியதில் ஆடு மேய்க்கச் சென்ற தொழிலாளி காயம்!

Next Post

கன்னியாகுமரி : சர்வதேச இடம்பெயரும் பறவை தினம் – பறவைகள் கண்காணிப்பு!

Related News

தங்களுக்கு சம்பந்தம் இல்லை – வெளியுறவுத்துறை விளக்கம்!

GOLDTRIP இருமல் மருந்து தயாரிக்க அழகுசாதன மூலப்பொருள் கலப்பு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

உற்றுநோக்கும் உலக நாடுகள் : இந்தியாவின் பாசக்கரத்தை தாலிபான்கள் விரும்புவது ஏன்?

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்டத்திற்கான வேட்பு மனு தாக்கல் தொடக்கம்!

தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரை பண மோசடி வழக்கில் கைது!

டெல்லியில் பிரதமர் மோடி – பினராயி விஜயன் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் : கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்!

நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள் தான் – முதலமைச்சர் ஸ்டாலின்

‘பைசன் காளமாடன்’ படத்தின் டிரெய்லர் 13-ம் தேதி ரிலீஸ்!

LPG டேங்கர் லாரிகள் போராட்டம் சட்டவிரோதமானது!

டாஸ் வென்ற சுப்மன் கில் – கிண்டலடித்த சக வீரர்கள்!

தவெக தொண்டர்கள் இபிஎஸ்-ஐ விரும்புவதால், தன்னெழுச்சியாக கொடியை காட்டுகிறார்கள் – செல்லூர் ராஜூ

நோபல் பரிசு அறிவிப்பில் அரசியலா? : புகைச்சலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

தேர்தலை புறக்கணிப்போம் : வனவிலங்குகளால் கதறும் மக்கள்…!

ரத்ததானம் செய்வதில் முன்னோடியாகத் திகழும் R.S.S – H.S.S BLOOD DONORS BUREAU அமைப்பிற்கு பாராட்டுச் சான்றிதழ்!

தருமபுரி : நீரில் மூழ்கிய பயிர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies