கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி - இபிஎஸ்
Oct 15, 2025, 06:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

Web Desk by Web Desk
Oct 15, 2025, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிட்னி திருட்டு வழக்கில் தமிழக அரசு அவசரம் காட்டாதது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் சம்பவம் குறித்து பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கருத்துக்கு பிறகுதான் முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்றேன் என தெரிவித்தார்.

எதிர்க்கட்சி பேசிய பிறகுதான் முதலமைச்சர் பதில் அளித்திருக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சி தலைவரான தன்னை பேச அனுமதிப்பதாக கூறிவிட்டு முதலமைச்சரை பேச சபாநாயகர் அனுமதித்தார் என்றும் கூறினார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை  என்றும், முதலமைச்சர் சொன்ன கருத்துக்கள் அனைத்தையும் நாங்கள் அமைதியாக கேட்டு கொண்டதாகவும் கூறினார்.

தவெக தலைவர் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசும் போது 10-வது நிமிடத்தில் செருப்பு வீசப்பட்டது என்றும், தமிழக அரசு உரிய பாதுகாப்பு கொடுத்திருந்தால், 41 உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

கரூரில் தவெக தலைவர் கூட்டம் நடந்த இடத்தில் எத்தனை காவலர்கள் இருந்தார்கள்..?  என்றும், அமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி கொடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அரசு, காவல்துறையின் அலட்சியத்தால்தான் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்ததாக மக்கள் சந்தேகம் கொண்டுள்ளதாகவும், கரூர் மருத்துவமனையில் 39 உடல்களுக்கு உடற்கூராய்வு செய்ய போதிய மேஜைகள், மருத்துவர்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

39 உடல்களுக்கு எப்படி இவ்வளவு வேகமாக உடற்கூராய்வு செய்ய முடியும்..? என்றும் 22 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டாலும் உடற்கூராய்வு செய்ய மேஜை எங்கு உள்ளன என்றும் அவர் வினவினார். கிட்னி திருட்டு வழக்கில் தமிழக அரசு அவசரம் காட்டாதது ஏன்..? என்றும் இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.

Tags: tvk karur stampedekarur stampede 2025karur stampede victimskarur stampede newskarur stampede deathkarur stampede latesttvk karur stampede caseepskarur stampede causetamilnadu assembelyedapatti palanisamykarur stampede
ShareTweetSendShare
Previous Post

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

Related News

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies