கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!
Jan 18, 2026, 04:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 25, 2025, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள சுருளி அருவியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், சுற்றுலா பயணிகளுக்கான தடையும் தொடர்ந்து நீடிக்கிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 18ம் தேதி முதல் சுருளி அருவியில் தண்ணீரானது ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

இதனால் சுருளி அருவியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பிகள், அருவிக்கு செல்லும் படிகள் சேதமடைந்தன. எனவே, அருவியில் நீர்வரத்து சீரானதும், சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்ட பிறகு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

14 நாட்களைக் கடந்தும் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், சுற்றுலா பயணிகளுக்கான தடை உத்தரவு நீடிப்பதாக தேனி வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், கடந்த 14 நாட்களாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

ஆகையால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அப்பகுதியில் மழையானது நீடிக்க வாய்ப்புள்ளதால், அருவியில் நீர்வரத்து சீராகும்வரை சுற்றுலா பயணிகளுக்கான தடை உத்தரவு தொடரும் என தேவதானப்பட்டி வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Tags: theniwater flow increasesuruli fallsbathhing ban
ShareTweetSendShare
Previous Post

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

Next Post

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies