வீட்டுக்கு ரூ. 8000 மின்கட்டணம் - கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகி!
Oct 27, 2025, 11:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வீட்டுக்கு ரூ. 8000 மின்கட்டணம் – கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகி!

Web Desk by Web Desk
Oct 26, 2025, 10:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு திமுக நிர்வாகி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பான சூழல் நிலவியது.

கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்த 4வது வார்டு திமுக கிளை செயலாளரான சபரி ராஜன் என்பவர் தேநீர் கடை நடத்தி வரும் நிலையில், அவரது வீட்டிற்கு மின் கட்டணம் 8 ஆயிரம் ரூபாய் வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது தொடர்பாக கோவில்பட்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலத்தில் வந்து கேட்டபோது, மின் கட்டணத்தை கட்டுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

இதனால், மனமுடைந்த சபரிநாதன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயன்றுள்ளார். உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக  மின்வாரிய அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: current bill 8000Sabari RajanThoothukudituticorinkovilpattyDMK executive tried to set himself on fire
ShareTweetSendShare
Previous Post

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – வானதி சீனிவாசன்

Next Post

இடுக்கி அருகே நிலச்சரவு – ஒருவர் பலி!

Related News

ஐநா உலகளாவிய பொது நலனுக்கானது என்பதை உணர வேண்டும் : இந்தியா

திருப்பரங்குன்றம் அருகே புதிதாகக் கட்டப்பட்ட வீட்டிற்கு ஸ்ரீ ரஜினி பவன் எனப் பெயர் வைத்த ரசிகர்!

​திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை சூரசம்​ஹாரம்!

திருச்சி அருகே ஆம்னி பேருந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்து!

கும்பகோணத்தில் கனமழை : சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீர்!

உத்தர பிரதேசம் – தனியார் மருத்துவமனையை திறந்து வைத்த குடியரசுத் தலைவர்!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூதாட்டி படுகாயம்!

ரூ.1,000 பந்தயத்திற்காக கொசஸ்தலை ஆற்றில் குதித்த இருவர் மாயம்!

கஞ்சா போதையில் பட்டாக் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!

காங்கேயம் அருகே விவசாயி கட்டையால் அடித்துக் கொலை!

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

மழையில் ரோடு போடும் திமுக அரசு!

வங்கக்கடலில் உருவானது ‘மோந்தா’ புயல்!

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் – ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம்!

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

நெற்பயிர்கள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியதற்கு முழுக்க முழுக்க தமிழக அரசே காரணம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies