திருப்பரங்குன்றம் அருகே புதிதாகக் கட்டப்பட்ட வீட்டிற்கு ஸ்ரீ ரஜினி பவன் எனப் பெயர் வைத்த ரசிகர்!
Jan 18, 2026, 10:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் அருகே புதிதாகக் கட்டப்பட்ட வீட்டிற்கு ஸ்ரீ ரஜினி பவன் எனப் பெயர் வைத்த ரசிகர்!

Murugesan M by Murugesan M
Oct 27, 2025, 11:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் அருகே புதிததாகக் கட்டப்பட்டுள்ள வீட்டிற்கு ஸ்ரீ ரஜினி பவன் எனப் பெயர் வைத்துள்ள ரசிகரின் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கோல்டன் சரவணன் என்பவர் திருப்பரங்குன்றம் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் நகர செயலாளராக இருந்து வருகிறார்.

தீவிர ரஜினி ரசிகரான சரவணன், திருப்பரங்குன்றம் மலைக்குப் பின்புறம் ஆயிரத்து 300 சதுர அடியில் மாடி வீடு கட்டியுள்ளார்.

இந்த வீட்டிற்கு ஸ்ரீ ரஜினி பவன் என்ற பெயர் சூட்டியும், வீட்டின் முன்புறம் நடிகர் ரஜினியின் மார்பளவு மெழுகு சிலை வைத்தும் கோயில்போல் அமைத்துள்ளார்.

35 ஆண்டுகளுக்கு முன்பு வாடகை வீட்டில் இருந்தபோது ரஜினியின் புகைப்படத்தைத் தனது தந்தை கிழித்தெறிந்ததாகவும், சொந்த வீடுக் கட்டி ரஜினியின் பெயரை வைத்துக் கொள்ளுமாறு தந்தை கூறியதாகவும் தெரிவித்தார்.

35 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை சொன்னதை தற்போது நிறைவேற்றியதாகக் கூறிய அவர், நவம்பர் 23ஆம் தேதி நடைபெறவுள்ள வீட்டின் கிரகப்பிரவேசத்தில் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணன் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், வீட்டின் முன்புறம் வைக்கப்பட்டுள்ள ரஜினியின் மார்பளவு சிலைக்குத் தினமும் பூஜை செய்துவிட்டு அன்றாட வாழ்க்கையை தொடங்குவேன் எனக் கோல்டன் சரவணன் தெரிவித்துள்ளார்.

Tags: super star rajinikanthA fan has named his newly built house near Thiruparankundram as Sri Rajini Bhavansuper star fan
ShareTweetSendShare
Previous Post

​திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை சூரசம்​ஹாரம்!

Next Post

ஐநா உலகளாவிய பொது நலனுக்கானது என்பதை உணர வேண்டும் : இந்தியா

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies