சென்னை, சேலத்தில் சாத் பூஜை விழாவை கொண்டாடிய வடமாநில மக்கள்!
Jan 18, 2026, 07:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை, சேலத்தில் சாத் பூஜை விழாவை கொண்டாடிய வடமாநில மக்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 28, 2025, 12:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் வசிக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் சாத் பூஜையை விமரிசையாக கொண்டாடினர்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகை தொடர்ந்து சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நீர்நிலைகளில் சாத் பூஜையை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், சேலத்தில் வசிக்கக்கூடிய பீகாரைச் சேர்ந்தவர்கள் மணியனூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பூங்காவில் செயற்கை முறையில் குளம் அமைத்து விரதம் கடைபிடித்தனர்.

சாத் பூஜையையொட்டி குளத்து நீரில் இறங்கி பூஜைப் பொருட்களை வைத்து வழிபாடு நடத்தினர். மேள தாளம் முழங்க பட்டாசு வெடித்தும், பூஜை மேற்கொண்டவர்கள் கால்களில் விழுந்து வணங்கியும் வழிபாடு நடத்தியதுடன் சூரிய பகவானுக்கு நன்றியும் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் கொண்டலாம்பட்டி, அன்னதானப்பட்டி, அம்மாபேட்டை பொன்னம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஏராளமான பீகார் மக்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் சவுகார்பேட்டை, எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள் திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் பூஜை பொருட்களை வைத்து வழிபாடு நடத்தினர்.

36 மணி நேரம் விரதம் இருந்த பெண்கள் பாரம்பரிய உடையணிந்து வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட பூ, பழம், இனிப்புகள், நோன்பு கயிறு உள்ளிட்ட பூஜை பொருட்களை கடற்கரையில் வைத்து சூரியனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags: salembihar Migrant workersSaath Puja celebrationManiyanur.
ShareTweetSendShare
Previous Post

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை – ஜி.கே.வாசன் வரவேற்பு!

Next Post

காஞ்சிபுரம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் வேலை எடுத்துச்செல்ல அனுமதி மறுப்பு – போலீசாருடன் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வாக்குவாதம்!

Related News

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

Load More

அண்மைச் செய்திகள்

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies