கோவை : ஆன்லைன் நிறுவனத்தின் பார்சல் கிடங்கில் நூதன முறையில் கொள்ளை!
Nov 9, 2025, 08:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : ஆன்லைன் நிறுவனத்தின் பார்சல் கிடங்கில் நூதன முறையில் கொள்ளை!

Web Desk by Web Desk
Nov 9, 2025, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் உள்ள பிரபல தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மடிக்கணினிகளை திருடிய 7 ஊழியர்களைப் போலீசார் கைது செய்தனர்.

கோவையில் உள்ள தனியார் ஆன்லைன் நிறுவனத்தின் பார்சல் கிடங்கிற்கு குறிப்பிட்ட வாடிக்கையாளர் பெயரில், 7 கிலோ எடைகொண்ட சோப்பு பவுடருக்கான பார்சல் ஆர்டர் வந்துள்ளது.

அந்த ஆர்டருக்குரிய பார்சலை சோதித்து பார்த்தபோது, அதில் மடிக்கணினிகள் இருந்தது தெரியவந்தது. முதலில் இந்தச் சம்பவம் தவறுதலாக நடந்திருக்கும் என நினைத்த சோதனை பிரிவினர், தொடர்ந்து அதேபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்ததால் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அதே கிடங்கில் வேலை பார்க்கும் சில ஊழியர்கள், சோப்பு பவுடரை ஆர்டர் செய்து, அந்தப் பார்சலில் மடிக்கணினிகளை வைத்துத் திருட்டில் ஈடுபட்டது அம்பலமானது.

இந்தத் திருட்டு நாடகம் தொடர்பாக நிறுவன அதிகாரி சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் சம்மந்தப்பட்ட ஊழியர்களான விக்னேஷ், கிஷோர், சஞ்சய் உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அஞ்சலி என்ற பெண்ணைத் தேடி வருகின்றனர்.

Tags: Coimbatore: Innovative robbery at an online company's parcel warehouse
ShareTweetSendShare
Previous Post

வாகனத்தில் துரத்தும்போது பாகுபலி யானை காயம் அடையவில்லை – வனத்துறை விளக்கம்!

Next Post

பி.எப்.ஐ அமைப்பின் ரூ.67 கோடி சொத்துக்கள் பறிமுதல் – அமலாக்கத்துறை

Related News

ரயில் நிலையம் TO பேருந்து நிலையம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பரிதவிப்பு!

குவியும் குப்பைகளால் துர்நாற்றம் – சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!

காட்டு யானையை வீடியோ எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை : வனத்துறை

தர்மபுரி : நிழற்குடையை இடித்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

திருமயம் அருகே சட்டத்திற்கு புறம்பாக கண்மாயில் கிராவல் மண் வெட்டி கடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசுப் பேருந்து 1மணி நேரத்திற்கு மேலாக சிறைபிடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முதல் டிரில்லியன் டாலர் மனிதராக உருவெடுத்த “எலான் மஸ்க்” : கேள்விக்குறியாகும் உலக பொருளாதார சமநிலை!

5 இந்தியர்களை கடத்திய தீவிரவாதிகள் – என்ன நடக்கிறது மாலியில்?

‘டிஜிட்டல் கோல்டு’-ல் முதலீடு – செபி எச்சரிக்கை!

ஆன்மிக வளம் மிக்க மாநிலமாக உத்தராகண்ட் திகழ்கிறது – பிரதமர் மோடி

குஜராத் : ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் மூவர் கைது!

வியட்நாம் : கல்மேகி புயலால் சின்னாபின்னமான மீனவ கிராமம்!

ரிச்சா கோஷிற்கு DSP வேலையும் ரூ.34 லட்சம் வழங்கி கௌரவிப்பு!

மென்பொறியாளருக்கு ரூ.50 லட்சத்தில் வேலை கிடைக்க உதவிய சாட் ஜிபிடி!

கழிவுபொருட்களை விற்றதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.800 கோடி வருவாய்!

ஒழுங்கமைக்கப்பட்ட இந்து சமுதாயத்தை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ் பணி – மோகன் பாகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies